குளத்தில் மூழ்கிய இருவரை துணிச்சலுடன் காப்பாற்றிய பள்ளி மாணவர்
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டியை அருகே உள்ள கடப்பமரத்துப்பட்டியைச் சேர்ந்த மலைச்சாமி மகள் விஸ்வஜோதி (வயது 12). இவர் என்.பூலாம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 7 ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று விடுமுறை தினம்…