திருச்சி ஜங்சன் ரயில் நிலைய வளாகத்திற்குள் ஆட்டோ, டூவிலர்கள் நுழைய தடை!

திருச்சி, செப்.6 திருச்சி ஜங்சன் ரயில் நிலைய முதன்மை வளாகத்திற்குள் இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோ செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. திருச்சி ஜங்சன் ரயில் நிலையம் வழியாக நாள்தோறும் 40க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. ரயில்களுக்கு…

நெல் விவசாயிகளை பாதுகாக்க கலைஞர் பெயரில் சிறப்பு திட்டம்

திருச்சி, செப்.6 நெல் விவசாயிகளை பாதுகாக்கும் முறையில் கலைஞர் பெயரில் சிறப்பு திட்டம் கொண்டும் வரப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார். தி.மு.க. விவசாய அணி மற்றும் விவசாய தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள்…

எஸ்.ஆர்.எம். இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் டெக்னாலஜியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா

இருங்களூர் எஸ்.ஆர்.எம். இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் டெக்னாலஜியில் முதலாமாண்டு மாணவர்கள் வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே இருங்களுர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம். கல்விக் குழுமம் திருச்சி வளாகத்தில்…

ஆற்றில் குளிக்கச் சென்ற தொழிலாளி சடலமாக மீட்பு

நொச்சியம் கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்ற பூக்கட்டும் தொழிலாளி சடலமாக மீட்பு. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே நொச்சியத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்ற பூக்கட்டும் தொழிலாளியை சடலமாக மீட்டனர். ஸ்ரீரங்கம் கும்படம்…

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த இருவர் கைது

நங்கமங்கலம் சத்திரத்தில் சட்ட விரோதமாக அரசு மதுபான பாட்டில்கள் விற்ற கைது. இளைஞர்கள் கைது. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வெங்கங்குடி ஊராட்சி நங்கமங்கலம் சத்திரத்தில் உள்ள வாய்க்கால் கரையில் சட்ட விரோதமாக அரசு மதுபான…

செந்தண்ணீர்புரம் மாநகராட்சி பள்ளியில் ஆசிரியர் தின விழா

மக்கள் சக்தி இயக்கம் சார்பில் செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் எழியரசி தலைமையில், மக்கள் சக்தி இயக்க நிர்வாகிகள் கே.சி. நீலமேகம், வெ.இரா.சந்திரசேகர் முன்னிலையில் நடந்தது.…

தரமற்ற தார் சாலையால் மக்கள் வரிபணம் 1கோடியே 81 லட்சம் விரையம்!!

தரமற்ற தார் சாலையால் மக்கள் வரிபணம் 1கோடியே 81 லட்சம் விரையம்!! திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள து.ரெங்கநாதபுரம்பகுதியில் இருந்து பெருமாள் பாளையம் வழியாக ஒட்டம்பட்டி செல்லும் சாலை சுமார் மூன்று கிலோ மீட்டர் நீளம் அமைந்துள்ள சாலையை…

வ.உ.சி பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை

சுதந்திரப் போராட்டத் தியாகி வ.உ.சி பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.. சுதந்திரப் போராட்ட தியாகி வ.உ.சி அவர்களின் 152- வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவரது…

மலேசியா செல்லும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்து

சென்னை, பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில்   அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட கலைத் திருவிழாவில் மாநில அளவில் வெற்றி பெற்று மலேசியா செல்லவுள்ள அரசுப் பள்ளி மாணவர்களை சந்தித்து…

வாகன உதிரி பாகங்கள் கடையில் மின்கசிவினால் தீ விபத்து

சமயபுரம் நால் ரோட்டில் வாகன உதிரி பாகங்கள் கடையில் மின்கசிவினால் தீ விபத்து, சமயபுரம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர் திருச்சி மாவட்டம் சமயபுரம் நால்ரோடு பகுதியில் உள்ள வாகன உதிரி பாகங்கள் கடையில் மின்கசிவினால் தீ விபத்து ஏற்பட்டது.…