எம்.ஐ.டி வளாகத்தில் டேபிள் டென்னிஸ் போட்டி துவக்க விழா…

திருச்சி மாவட்டம் முசிறி எம் ஐ டி கல்லூரி வளாகத்தில், திருச்சி மாவட்ட மேஜை பந்து வளர்ச்சி கழகமும் ,எம் ஐ டி கல்வி நிறுவனங்களும் இணைந்து மாவட்ட அளவிலான முதலாம் தகுதி நிர்ணய இரு நாள் போட்டிகள் துவங்கியது. போட்டிகளை எம் ஐ டி கல்வி நிறுவன…

இளைஞர் வயிற்றிலிருந்து பிளேடுகள், ஹேர் பின்கள் அகற்றம்…

புதுச்சேரியில் கடுமையான வயிற்று வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞரின் வயிற்றில் இருந்து ஹேர் பின்கள், ஊக்குகள், பிளேடுகளை அகற்றிய மருத்துவர்கள். 20 வயது இளைஞரின் வயிற்றில் இருந்து 13 ஹேர்பின், 5 சேஃப்டி பின், 8 பிளேடுகளை…

மாநகராட்சி மேயர் திடீர் ஆய்வு…

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நாள்தோறும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். தஞ்சாவூர், கரூர், மதுரை, கோயம்புத்தூர், உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்கு திருச்சி மத்திய பேருந்து நிலையம் பிரதான…

சாலை விபத்தில் தந்தை மகள் பலி-5 பேர் காயம்…

திருச்சி மாவட்டம் முசிறி அருகே சாலை விபத்தில் இரு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் தந்தை மகள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் குடித்தெருவை சேர்ந்தவர் கார்…

சாலையின் பக்கவாட்டு தடுப்பு சுவரில் மோட்டார் பைக் மோதி ஒருவர் உயிரிழப்பு…

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சிறுகனூரில் உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை அனுகு சாலையில் உள்ள தடுப்பு கம்பிச் சுவர் மீது மோட்டார் பைக்  மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சிறுகனூர் இந்திரா…

வீட்டின் பூட்டை உடைத்து ரூ.30 ஆயிரம் பணம் திருட்டு…

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார் கோயில் ஊராட்சியில் உள்ள திருமலை நகரில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.30 ஆயிரம் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். பிச்சாண்டார் கோயில் ஊராட்சியில் உள்ள…

சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு…

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட்டில் உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் பக்கவாட்டு கட்டையில் மோட்டார் பைக் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மதுரை மாவட்டம் தெற்கு மதுரை புதுக்குளம் அமிர்தாநகரைச்…

சாரணர், சாரணியர் இயக்கம் சார்பாக முதலுதவி குறித்த பயிற்சி

திருச்சியில் சாரணர், சாரணியர் இயக்கம் சார்பாக முதலுதவி குறித்த 5 நாள் பயிற்சி பட்டறை- மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு தென்னக ரயில்வே சாரணர், சாரணியர் இயக்கம் சார்பாக முதலுதவி குறித்த 5 நாள் பயிற்சி பட்டறை திருச்சி பொன்மலை ரயில்வே…

தந்தை பெரியார் அரசு கலை அறிவியல் கல்லூரியில் புகைப்பட கண்காட்சி

சர்வதேச புகைப்பட தினத்தை முன்னிட்டு திருச்சி தந்தை பெரியார் அரசு கலை அறிவியல் கல்லூரியில் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது சர்வதேச புகைப்பட தினத்தை முன்னிட்டு திருச்சி தந்தை பெரியார் அரசு கலை அறிவியல் கல்லூரியில், காட்சி தொடர்புத்துறை…

100 வேலைத்திட்ட தொழிலாளர்கள் சாலை மறியல்

உப்பிலியபுரத்தை அடுத்துள்ள வைரிசெட்டிப்பாளையத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு திருச்சி மவட்டம் உப்பிலியபுரம் ஒன்றியம் வைரிசெட்டிப்பாளையம் ஊராட்சியில் நூறுநாள் வேலை தொழிலாளிகள் சுமார் 200 பேர் இன்று வழக்கம்போல் காலை 8…