நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாவட்ட முதன்மை நீதிபதி கா.பாபு ஆகியோர் தலைமையில் நல்லிணக்க நாள் உறுதிமொழியினை அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் ஏற்றுக் கொண்டனர்.

கணவர் கொலை : மனைவி உள்ளிட்ட 2 பேருக்கு ஆயுள் தண்டனை

திருச்சி, ஆக.18 திருச்சி மாவட்டம், முசிறி அருகே அப்பனநல்லூர் ஊராட்சி மாதுளம்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் குமரவேல் (35). இவருடைய மனைவி அமுதா (30) இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். லாரி டிரைவரான குமரவேல் கடந்த 2018-ம் ஆண்டு…

காணாமல் போன கூலித் தொழிலாளி சடலமாக மீட்பு

ஆனந்திமேட்டில் காணாமல் போன கூலித் தொழிலாளி தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்பு. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆனந்தி மேட்டில் காணாமல் போன கூலி தொழிலாளி தூக்கில் தொங்கியபடி சடலமாக போலீசார் மீட்டனர். லால்குடி அருகே ஆனந்தி மேடு…

தூய்மைப் பணியாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

மணப்பாறையில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் பணியை புறக்கணித்து திடீர் போராட்டம். திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட27 வார்டுகளில் தூய்மை பணிகளை மேற்கொள்ள நிரந்தர தூய்மை பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த அடிப்படையிலும் பணியாளர்கள்…

இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள மால்வாய் கிராமத்தில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். புள்ளம்பாடி அருகே மால்வாய் கிராமம் மேல தெருவை சேர்ந்தவர் 20 வயதான இளம்பெண். இவர் 12 ம் வகுப்பு படித்து…

மணப்பாறை பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

மணப்பாறை துணைமின் நிலையத்தில் நாளை 19 ம்தேதி சனிக்கிழமை அவசர கால பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் காலை 09.45 மணி முதல் மாலை 4.00 வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது மணப்பாறை…

எழுச்சித் தமிழர் தொல் திருமாவளவன் பிறந்த நாள் விழா

திருச்சி மாவட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தா.பேட்டை வடக்கு ஒன்றியம் சார்பில் கரிகாலியில் எழுச்சித் தமிழர் தொல் திருமாவளவன் பிறந்த தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்விற்கு ஒன்றிய செயலாளர் உதயசூரியன் தலைமை வகித்தார். சிறப்பு…

ஏழை முஸ்லீம்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க கோரி ஆட்சியரிடம் மனு

திருச்சி, ஆக.18 முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழக பொதுச்செயலாளர் ஆலி ஜனாப் இடிமுரசு இஸ்மாயில்  தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மாற்றுதிறனாளிகளுக்கு சிறப்பான சேவை செய்ததற்கு தமிழக முதலமைச்சரின் விருது பெற்றதை பாராட்டி வாழ்த்துக்கள்…

8 பேரை கொலை செய்த குற்றவாளிக்கு மேலும் 3 ஆயுள் தண்டனை விதிப்பு

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே வேங்கூரை சேர்ந்தவர் தங்கதுரை (வயது 36). இவர் ரெயில்வேயில் ஒப்பந்த முறையில் டிரைவராக பணியாற்றி வந்தார். கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ந் தேதி இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற தங்கதுரை…

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்அன்னதான திட்டத்திற்கு நன்கொடை வழங்கிய பக்தர்

திருச்சி,ஆக.17 ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் : ஐதராபாத்தை சேர்ந்த பக்தர் சத்யசீனிவாஸ் என்பவர் நாள் முழுதும் அன்னதான திட்டத்திற்கு ரூ 75,000/-ஐ நன்கொடையாக கோயில் இணை ஆணையர்  செ. மாரியப்பனிடம் வழங்கினார் உடன் மேலாளர்…