திருச்சி மாநகரில் ஆக.25இல் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட, ஸ்ரீரங்கம் – மேலூர் ஆண்டவர் ஆசிரமம் பகுதியில் அமைந்துள்ள நீர்சேகரிப்பு கிணறு எண் 1,2,3 தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் ஆளவந்தான் படித்துறை நீர்சேகரிப்பு நிலையங்களுக்காக உள்ள ஸ்ரீரங்கம் 110/11K V…

நீதிபதியை மாற்றக் கோரி வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிபுறக்கணிப்பு போராட்டம்

மணப்பாறையில் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியை மாற்றிடக் கோரி வழக்கறிஞர்கள் கால வரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம். திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் பணியாற்றி வரும் நீதிபதி வழக்கறிஞர்களிடம்…

அரசுப் பள்ளியில் பணத்தை திருடியவர் கைது

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் வளர்ச்சி குறித்த பல்வேறு பணிகளுக்காக பள்ளியில் உள்ள ஆசிரியர்களிடம் இருந்து நன்கொடையாக 1.90 லட்சம் பணம் வாங்கி வைத்திருந்த நிலையில்…

பச்சை மலையில் நடைபெற்ற அரசு விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

திருச்சி, ஆக.22 திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், கோம்பை, பச்சை மலையில் நடைபெற்ற அரசு விழாவில் 524 பயனாளிகளுக்கு ரூ. 2 கோடி மதிப்பீல் அரசின் நலத்திட்ட உதவிகளை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சியர்…

விஷம் குடித்து இளைஞர் தற்கொலை

திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் அருகே கல்லணை சாலையில் உள்ள திருப்பால்துறையில் விஷம் குடித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருவானைக்காவல் அருகே கல்லணை சாலையில் உள்ள பனையபுரம் அடுத்த திருப்பால்துறை சிவன்கோயில்…

கார், டிராக்டர் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடியில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காரில் வந்தபோது டிராக்டருடன் நேருக்கு நேர் மோதி விபத்து - சம்பவ இடத்தில் கணவன், மனைவி பலி.படுகாயம் அடைந்த மூன்று பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.…

குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒருவர் கைது

திருச்சி, ஆக.22 திருச்சி மாவட்டம், பொன்மலைப்பட்டியை சேர்ந்தவர் வசந்த் (22). மேல கல்கண்டார் கோட்டையை சேர்ந்தவர் சக்திவேல் (21). இவர்கள் 2 பேரும் தள்ளுவண்டி கடைக்காரரிடம் கத்தியை காட்டி பணம் பறித்ததாக பொன்மலைகாவல்துறைக்குகைது செய்தனர்.…

சிறுகனூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

சிறுகனூர் துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பாராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே இந்த துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட ஆவாரவள்ளி, சிறுகனூர், திருப்பட்டூர், சி.ஆர்.பாளையம், எம்.ஆர்.பாளையம், சனமங்கலம், மணியங்குறிச்சி,…

திருவெறும்பூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

திருச்சி, ஆக.22 திருச்சியை அடுத்த திருவெறும்பூர் அருகே உள்ள வின் நகரில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் ரூ.1 லட்சம் கைமாறப்போவதாக லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் நேற்று மாலை…

தனியார் பள்ளியில் மாணவ – மாணவிகளை ஆசிரியர் தாக்கியதாக புகார்…

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த திருமலையான்பட்டி அருகே தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 11 ம் வகுப்பு படிக்கும் 27 மாணவ - மாணவிகளை ஆசிரியர் ஒருவர் வீட்டுப்பாடம் செய்யவில்லை என்று கூறி கடுமையாக தாக்கி உள்ளார். இதில் பல…