மணப்பாறையில் நாளை மின்நிறுத்தம்

திருச்சி, ஜூலை 14 திருச்சி மாவட்டம், மணப்பாறை 110/33-11 கி.வோட் மின் துணைமின் நிலையத்தில் நாளை (ஜூலை15) அவசர கால பணிகள் நடைபெறவுள்ளதால். இத்துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் கீழ்கண்ட பகுதிகளான, மணப்பாறை நகரம், செவலூர்,…

ஊராட்சியில் கழிவுகளை குறைக்க விழிப்புணர்வு முகாம்

திருச்சி மாவட்டம், வையம்பட்டி ஊராட்சி, சூர்யா நினைவு அறக்கட்டளை மற்றும் எரிசக்தி மற்றும் வள நிறுவனம் (தெறி) சார்பில் கழிவுகளை குறைக்க அறிவுறுத்தும் விழிப்புணர்வு முகாம் வையம்பட்டி ஊராட்சி பகுதியான லெட்சம்பட்டியில்  நடைபெற்றது. இந்த…

ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோவிலில் ஆடிப்பூர தெப்ப திருவிழா தொடக்கம்

திருச்சி ஸ்ரீரங்கம்: திருவானைக்காவலில் உள்ள ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவிலில் ஆடிப்பூர தெப்ப திருவிழா நேற்று தொடங்கி வருகிற 24-ந் தேதி வரை 12 நாட்கள் நடைபெறுகிறது. இந்த திருவிழா நேற்று இரவு கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல்…

வாரவிடுமுறையையொட்டி 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

திருச்சி, ஜூலை 14  தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் சார்பில் நாளை (சனிக்கிழமை) மற்றும் 16- ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வார விடுமுறையையொட்டி பொதுமக்களின் வசதிக்காக திருச்சி, கும்பகோணம், தஞ்சை, பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம்,…

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கு விண்ணப்பிக்க கட்டுப்பாட்டு அறை திறப்பு

திருச்சி, ஜூலை 14 கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறை இன்று முதல் செயல்படுகிறது. திருச்சி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை அறிவித்ததை…

குழந்தை உரிமை பாதுகாப்பு குறித்த திறன் வளர்ப்பு பயிற்சி

திருச்சிராப்பள்ளி பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில் பணியாற்றும் சுகாதார மேற்பார்வையாளர் மற்றும் கிராம சுகாதார செவிலியர்களுக்கான குழந்தை உரிமை பாதுகாப்பு குறித்த திறன் வளர்ப்பு பயிற்சி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர்…

பா.ஜ.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்

நம்பர் 1 டோல்கேட்டில் பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட்டில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் ஒன்பது ஆண்டு கால சாதனை…

காவல்துறையினர் குடும்பத்தினருக்கு சிறப்பு மருத்துவ முகாம்

திருச்சி மாநகரத்தில் பணியாற்றும் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்கான  மாபெரும் இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம் திருச்சி மாநகர காவல் ஆணையர் தலைமையில் நடைபெற்றது. திருச்சி மாநகர காவல் ஆணையர் M.சத்திய பிரியா…

உலக புத்தக தின போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் பரிசு வழங்கி பாராட்டு

திருச்சி, ஜூலை 13 திருச்சி மாவட்ட மைய நூலக கூட்டரங்கில் வாசகர் வட்டம் சார்பில் இன்று நடைபெற்ற உலக புத்தக தின போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பரிசுகள் வழங்கி பாராட்டி, கொடையாளர்களை…

சாலையோர உணவகத்தில் செல்போன் திருட்டு

திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கரட்டுப்பட்டியில் சாலையோர உணவகத்தில் ரூ 30,000 மதிப்புள்ள செல்போனை திருடிச் சென்றமர்ம நபரை சி.சி.டிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு வையம்பட்டி போலீசார் தீவிர விசாரணை.