சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி, ஜூலை 15  திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வையம்பட்டியில் வட்ட சட்டப்பணி ஆலோசனை குழுவும் மற்றும் சூரிய நினைவு அறக்கட்டளையும் இணைந்து ரேகிங்எதிரான சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி வையம்பட்டி சூர்யா நினைவு அறக்கட்டளையில நடைபெற்றது. இந்த…

அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

திருச்சி, ஜூலை 15 திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே சிறுகாம்பூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி மற்றும் அறிவியல் மன்ற தொடக்க விழா பள்ளி தலைமை ஆசிரியர் அந்தோனி லூயிஸ் மத்தியாஸ் தலைமையில் நடைபெற்றது. சிறுகாம்பூர்…

திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவில்: ஆடிப்பூர தேரோட்ட விழா கொடியேற்றம்

திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவில் ஆடிப்பூர தேரோட்ட விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருச்சி, ஜூலை 15 திருச்சி மாவட்டம்,மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். திருநாவுக்கரசர்,…

காவல்துறை சார்பில் சிறப்பு பெட்டிசன் மேளா

திருச்சி, ஜூலை 15 திருச்சி மாநகரில் உள்ள மூத்த குடிமக்களின் குறைகளுக்கான மனுக்களுக்கு தீர்வு காண சிறப்பு பெட்டிசன் மேளா திருச்சியில் நடந்தது. மாநகர காவல் ஆணையர் சத்தியப்பிரியா கலந்து கொண்டு மனுக்களை பெற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம்…

திருச்சி மத்திய சிறைக்கு ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்கள் வழங்கல்

திருச்சி, ஜூலை 15 திருச்சி மத்திய சிறை அதிகாரிகள் கூண்டுக்குள் வானம் எனும் தலைப்பில் சிறைவாசிகளுக்காக அங்குள்ள நூலகத்திற்கு புத்தகங்கள் சேமித்து வருகிறார்கள். இதனால் சிறையில் உள்ள கைதிகள் மனமாற்றம், நல்லொழுக்கம் மற்றும் வாசிப்பு பயிற்சி…

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் செயல்படுத்துவது குறித்து விழிப்புணர்வு முகாம்

திருச்சி, ஜூலை 15 திருச்சி செயின்ட் ஜேம்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்று வரும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக சமுதாயம் சார்ந்த அமைப்புகளுக்கான விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் நேரில்…

வாக்குச்சாவடி பொறுப்பாளர் பாசறை கூட்டம் நடைபெறவுள்ள இடத்தில் அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

திருச்சியில் வரும் 26 ஆம் தேதி வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பாசறை கூட்டம் - நடைபெறும் இடத்தை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு.. முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை யொட்டி திமுக கழகத்தில் ஒரு கோடி உறுப்பினர்கள் சேர்த்தல், பூத்…

100 சதவீதத்தில் உரம் வழங்க ஆணை வழங்கல்

திருச்சிராப்பள்ளி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டாரம் மண்ணச்சநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில்  குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு வேளாண்மை இணை இயக்குநர்   முருகேசன் இன்று 14.07.2023 குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தின்…

கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே காட்டூர் கொத்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பேச்சியப்பன். விவசாயியான இவர் பசு மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று மேய்ச்சலுக்கு சென்ற பசுமாடு அங்குள்ள 15 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில்…

புதிய நியாயவிலைக்கடை : ஸ்டாலின் குமார் எம்.எல்.ஏ. திறந்துவைத்தார்

திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்றத் தொகுதிக்குஉட்பட்ட, கோணப்பாதை மற்றும் எரகுடிபகுதிகளில் உள்ள பொதுமக்களின்நீண்ட நாள்கோரிக்கையான தங்கள்பகுதிக்கு புதிய நியாயவிலைகடைவேண்டும் என கூறியதைதொடர்ந்து, துறையூர் சட்டமன்றஉறுப்பினர்…