அறநிலைத்துறையினர் குளறுபடியால் கோவில் நிலம் ஏலம் ஒத்திவைப்பு

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள கொப்பம்பட்டிபகுதியில் அமைந்துள்ளசப்த்தரிஸிஸ்வரர்சிவன் கோவிலுக்கு சொந்தமான34 ஏக்கர் விவசாயநிலம்இன்று பொது ஏலம் விடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது, இதனைத் தொடர்ந்து ஏற்கனவே அந்த நிலங்களில் விவசாயம்பார்த்து…

ரயில்வே ஊழியர் மகன் : இஸ்ரோவில் சாதனை படைத்த விஞ்ஞானி வீரமுத்துவேல்

ரயில்வே ஊழியர் மற்றும் தொழிற்சங்க தலைவர் மகன் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் சாதனை தென்னக ரயில்வே தொழிலாளர்கள், மக்கள் சக்தி இயக்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும். விழுப்புரம் மாவட்டத்தில் ரயில்வே…

அர்ச்சகர்கள், கோவில் பூசாரிகளுக்கு நலத்திட்ட உதவிகள் : அமைச்சர் அன்பில் மகேஸ் வழங்கினார்

திருச்சி தெற்கு மாவட்ட திமுகவின் சார்பில் சார்பாக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருக்கோயிலின் அர்ச்சர்கள் மற்றும் கோவில் பூசாரிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சி…

லஞ்சம் பெற்ற வழக்கில் முன்னாள் கருவூல கணக்காளருக்கு 3 ஆண்டு சிறை

திருச்சி, ஜூலை 13 லஞ்சம் பெற்ற வழக்கில் முன்னாள் கருவூல கணக்காளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மண்ணச்சநல்லுர் வட்டம், திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரி அரசு மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றியவர் சோ.நல்லையன்…

லால்குடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் எள் மறைமுக ஏலம்

திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் எள் மறைமுக ஏலம் நடைபெற்றது.திருச்சி விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கும் லால்குடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வாரந்தோறும் புதன்கிழமை எள் மறைமுக ஏலம் நடைபெறுகிறது.…

எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

Gas Consumer Grievance Meeting திருச்சி, ஜூலை 13 திருச்சி மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர்களுக்கு சிலிண்டர் வழங்குவதில் காணப்படும் காலதாமதம் மற்றும் முறைகேடுகள் போன்ற குறைபாடுகளை களையும் பொருட்டு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில்,…

லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த 5 பேர் கைது

திருச்சி, ஜூலை 13 திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதிகளான கருங்குளம், பொன்னம்பலம் பட்டி, நடுப்பட்டி, கல்பட்டி ஆகிய பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த கருங்குளம் ஜாகோப் (51), வைரம்பட்டி அந்தோணிசாமி…

மரக்கன்றுகள் நடுவதில் மாணவர்கள் ஆர்வம்

திருச்சி, ஜூலை13 திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மஞ்சம்பட்டி பகுதியில் திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் தேசிய நெஞ்சாலை ஆணையம் மற்றும் சுங்கச்சாலை இணைந்து மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தேசிய நெடுஞ்சாலையின்…

ஜூனியர் இறகுப்பந்து லீக் சீசன் 2 : அன்புமணி இராமதாஸ் எம்.பி தொடங்கி வைத்தார்

இந்திய அளவிலான முதல் ஜூனியர் இறகுப்பந்து லீக் சீசன் 2 (JUNIOR BADMINTON LEAGUE SEASON-2) மற்றும் முதல் போட்டியை திருச்சி ஜமால் முகமது கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் தொடங்கி வைத்த தமிழ்நாடு இறகுப்பந்து கழகத்தின் தலைவர் மருத்துவர் அன்புமணி…

மயான ஆக்கிரமிப்பை தடுத்த பொதுமக்கள் : குடிநீரை நிறுத்திய ஊராட்சி நிர்வாகம்

ஜூலை 12  திருச்சி மாவட்டம் , மணப்பாறை அடுத்த கே.பெரியப்பட்டி ஊராட்சி வடக்குசேர்பட்டியில் சுமார் 350-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கிராமத்தில் ஊராட்சி நிர்வாகத்தின் கீழ் ரூ.5 லட்சம் திட்ட மதிப்பில்  நர்ஸரியாக மரக்கன்றுகள்…