சட்டவிரோத மின்வேலியால் 12 வயது சிறுமி மீது மின்சாரம் தாக்கிய சம்பவம் : பொதுமக்கள் சாலை மறியல்
திருச்சி, ஜூன் 26 சட்டவிரோத மின்வேலியால் 12 வயது சிறுமி மீது மின்சாரம் தாக்கிய சம்பவம் : துறையூரில் நள்ளிரவில் பொதுமக்கள் சாலை மறியல்
திருச்சி மாவட்டம், துறையூர் ஆத்தூர் சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான "தாய்க்கோயில்" வளாகத்தில்…