டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு – மாவட்ட ஆட்சியர் ஆய்வு

0 414
Stalin trichy visit

திருச்சி  சமது மேல்நிலைப்பள்ளியில் இன்று (21.5.22) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில்  நடைபெற்ற   குரூப் 2 மற்றும் 2 ஏ  தேர்வினை ஆசிரியர் உதவியுடன் கண் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஒருவர் தேர்வு எழுதுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் சு‌சிவராசு  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Leave A Reply

Your email address will not be published.