திருச்சி யுகா பெண்கள் அமைப்பும், உறையூர் மெத்தடிஸ்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளியும் இணைந்து, உலகப் பெண்கள் தினத்தையொட்டி, பெண்கள் பாதுகாப்பு குறித்தும், உலக நாடுகளின் மீதான போரை நிறுத்த வலியுறுத்தியும், “அமைதிப்புறா” வடிவில் நின்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.