நீட் தேர்வு விவகாரத்தில் அரசியல்வாதிகள் தங்களது லாபாத்திற்காக மாணவர்களை குழப்பக்கூடாது –…

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில,மாவட்ட நிர்வாகிகளின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.இதில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அக்கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் :தமிழ்…

தனியார்மயக்கொள்கையை கண்டித்து தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் இடைவேளை ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்டம் தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் ( எஸ்.ஆர்.எம்.யூ./ ஏ.ஐ.ஆர்.எப்) பொன்மலை கோட்டம் சார்பில் தொழிலாளர் விரோத செயலான மத்திய அரசின் தனியார்மயக்கொள்கையை கண்டித்து இடைவேளை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து…

திருச்சியில் அனுமதியின்றி செயல்படும் காப்பகங்கள் மீது நடவடிக்கை – குழந்தைகள் உரிமைகள்…

திருச்சி மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்படும் குழந்தைகள் காப்பகங்கள் மீது உடனடியாக சட்டரீதியான நடவடிக்கை எடுப்போம் - தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாலியல் புகாருக்கு உள்ளான பேராசிரியர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைப்பு.

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தமிழ்துறை தலைவர் பால்சந்திரமோகன் மீது ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, கைது செய்யப்பட்டு

திருவெள்ளறை கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் உத்தரவு

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் : அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலின் உபகோயிலான திருவெள்ளரை புண்டரீகாட்சப்பெருமாள் கோயிலின் தெற்கு வாசல் கோபுரம் படிகட்டின் கிழக்குபுறம்

வண்ணாங்கோவிலில் புறநகர் பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் – ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. கோரிக்கை

திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நவலூர் குட்டப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட வண்ணாங்கோவில் பகுதி அமைந்துள்ளது.

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி பாலியல் விவகாரம் – ஸ்ரீரங்கம் மகளிர் காவல் நிலையத்தில் கைது…

திருச்சியின் பிரபலமான பிஷப் ஹீபர் கல்லூரியில் பாலியல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் தற்போது அக்கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் பால் சந்திரமோகன் கைது செய்யப்பட்டுள்ளார்.திருச்சி புத்தூரில் உள்ள பிஷப் ஹீபர் கல்லுாரியின் தமிழ்த்துறையில்…