முதல்வர் – விளையாட்டுத்துறை அமைச்சருக்கு திருச்சி சிலம்ப மாணவர்கள் நன்றி

திருச்சியில் சர்வதேச தரத்தில் பயிற்சியளிக்க ஒலிம்பிக் அகாடமி தொடங்கப்படும் என தமிழக விளையாட்டு துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் உறுதியளித்துள்ளதை தொடர்ந்து சிலம்பம் திருச்சி மாவட்ட சங்கம், திருச்சி உலக இளைஞர் சிலம்ப சம்மேளனம் மற்றும்…

முன்னோர்களுக்கு தர்ப்பணம் – அம்மா மண்டபத்தில் குவிந்த பொதுமக்கள்

அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் குவிந்த பொதுமக்கள்தமிழ் மாதப்பிறப்பு, மகாளய அமாவாசை, மாதந்தோறும் அமாவாசைஎன வருடத்திற்கு மொத்தம் 96 தர்ப்பணங்கள் நடைபெறுவது வழக்கம். இந்த அமாவாசை தினத்தில்…

மேயர் பங்களாவை பாதாளசாக்கடை பணியாளர்களுக்கு ஒதுக்கிய திருச்சி மாநகராட்சி

திருச்சி மாநகராட்சி அலுவலகம் அருகில் கடந்த 2008ம் ஆண்டு மக்கள் வரிப்பணத்தில் சுமார் ஒரு கோடி ரூபாய் செலவில் மேயர் மற்றும் துணை மேயர்க்காக இரண்டு பெரிய பங்களாக்கள் கட்டப்பட்டது.

சிறைக் காவலில் மரணமடைந்த ஸ்டான் ஸ்வாமி மரணத்தை கண்டித்து திருச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அருட்தந்தை ஸ்டான் ஸ்வாமி. 84 வயதாகும் அவர், ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக நீண்டகாலமாகப் போராடிவந்தவர். எல்கார் பரிஷத் வழக்கில், சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச்சட்டத்தின் கீழ் கடந்த…

திருச்சியில் மின்னல் வேகத்தில் மாறும் மின்சார வாகனங்கள்

தமிழகத்தில் பெட்ரோல் விலை அதிகரித்து வரும் நிலையில் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். பெட்ரோல் விலை உயர்வால் பொதுமக்கள் மாத வருமானத்தில் நூற்றுக்கு 40% பெட்ரோலுக்கு செலவிடுகிறார்கள்.சிலர் பெட்ரோல் விலைக்கு அச்சப்பட்டு கொண்டு…

தனியார்மயக்கொள்கையை கண்டித்து தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் இடைவேளை ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்டம் தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் ( எஸ்.ஆர்.எம்.யூ./ ஏ.ஐ.ஆர்.எப்) பொன்மலை கோட்டம் சார்பில் தொழிலாளர் விரோத செயலான மத்திய அரசின் தனியார்மயக்கொள்கையை கண்டித்து இடைவேளை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து…

நீட் தேர்வு விவகாரத்தில் அரசியல்வாதிகள் தங்களது லாபாத்திற்காக மாணவர்களை குழப்பக்கூடாது –…

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில,மாவட்ட நிர்வாகிகளின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.இதில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அக்கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் :தமிழ்…