பாலியல் புகாருக்கு உள்ளான பேராசிரியர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைப்பு.

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தமிழ்துறை தலைவர் பால்சந்திரமோகன் மீது ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, கைது செய்யப்பட்டு

முன்னாள் அமைச்சர் செங்குட்டுவன் திருவுவப்படத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மலர் தூவி…

முன்னாள் அமைச்சர் புலவர் செங்குட்டுவன் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள்முன்னாள் அமைச்சர் முன்னாள் ஒன்றிய செயலாளர் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் முத்தமிழறிஞர் டாக்டர்…

மண்டை ஓடுகளுடன் விவசாயிகள் போராட்டம் – அமைச்சர்கள் பேச்சு வார்த்தை – மாவட்ட ஆட்சியர்…

மண்டை ஓடுகளை கையில் வைத்துக்கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அய்யாக்கண்ணு தலைமையில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் நூதன முறையில் சாலை மறியல் போராட்டம்!

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை செந்தண்ணீர்புரத்தில் அழுகிய நிலையில் ஆண் சடலம் –…

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செந்தநீர்புரம் பாலத்தின் கீழ் அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக திருச்சி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

திருச்சியில் பழுதடைந்த பாலத்தின் மீது காத்திருக்கும் வாகனங்கள் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருச்சி கரூர் சாலையில் அமைந்துள்ளது குடமுருட்டி பாலம்! சுமார் 100 ஆண்டுகள் பழமையான பாலமாக இருந்து வருகிறது. திருச்சியில் இருந்து தென் மாவட்டங்களான கரூர், கோயம்புத்தூர், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் முக்கிய பாலமாக இருந்து…

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் பெறப்பட்ட மனுக்கள் மீது தீர்வு – அமைச்சர்கள் பயனாளிகளுக்கு…

. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை சார்பில் பெறப்பட்ட மனுக்கள் மீது தீர்வு கண்டு பயன்களை பயனாளிகளுக்கு வழங்கினர்.

மதுக்கடை விற்பனையாளரை தாக்கி பணம் பறிப்பு – போலீசார் விசாரணை

திருச்சி அருகே மதுக்கடை விற்பனையாளரை தாக்கி அரிவாளைக் காட்டி மிரட்டி ரூ.3 ஆயிரத்தை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.திருச்சி அடுத்த முசிறியை சோந்தவா் தா்மராஜ் (45). இவா் திருவெறும்பூா் அருகேயுள்ள கீழமாங்காவனம் பகுதி அரசு மதுக்கடை…

திருச்சி விமான நிலையத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை வரவேற்ற அமைச்சர்கள்

திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவருக்கு மேல் சிகிச்சை பெற நிவாரணத் தொகை வழங்கல்

திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர் நகராட்சி பகுதியில் உள்ள அரசமர விநாயகர் கோவில் தெருவில் வசித்து வரும் கல்பனா சம்பத் என்பவர் கருப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மேல் சிகிச்சை பெறுவதற்கு நிவாரணத் தொகை கோரி

இடைநீக்கம் செய்யப்பட்ட நவல்பட்டு விஜியுடன் உறவாடும் நிர்வாகிகள் – தி.மு.க. தலைமை நடவடிக்கை…

இடைநீக்கம் செய்யப்பட்ட நவல்பட்டு விஜியுடன் உறவாடும் நிர்வாகிகள் - தி.மு.க. தலைமை நடவடிக்கை எடுக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.கட்டுக்கோப்பும், கண்ணியமும் நிறைந்த கட்சிதான், திராவிட முன்னேற்றக் கழகம். ஆட்சியில் இருந்தாலும் சரி,…