மணல் குவாரிகளை திறக்க கோரி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் மனு

மணல் குவாரிகளை திறக்க வேண்டும் எனக்கூறி திருச்சி மாவட்ட பொதுப்பணித்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பாக மனு அளிக்கப்பட்டது.தமிழ்நாடு முழுவதும் முற்றிலும் முடங்கிப் போய் உள்ள தனியார் மற்றும் அரசு கட்டுமான…

புள்ளம்பாடியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஒன்றியம் நல்லூர் தெரணிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பெய்த மழையினால் பாதிக்கப்பட்ட இடங்களை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்து சாலை, வடிகால் உள்ளிட்ட கட்டமைப்புகளை சீரமைத்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் திறப்பு – பக்தர்கள் மகிழ்ச்சி

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டு தலங்களும் கடந்த ஏப்ரல் மாதம் முதல் மூடப்பட்டன.அதே வேளையில் கோவில்களை திறந்து அந்தந்த பணியாளர்கள் மட்டும் சென்று ஆகம விதிப்படி, வழக்கமான…

திருச்சி மாவட்டத்தில் வழிபாட்டுத்தலங்கள் இன்று காலை முதல் திறப்பு : பக்தர்கள் சுவாமி தரிசனம்

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்ததால் வழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லைதற்போது கொரோனாதாக்கம் வெகுவாக குறைந்து வருவதை தொடர்ந்துதமிழக அரசு பல்வேறு தளர்வுகளை…

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு நடைமுறைக்கு வந்த மனு பெட்டிகள்

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று கடந்த இரண்டு வருடங்களாக நீடித்து வரும் நிலையில் தமிழக அரசு சார்பில் பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில்…

இந்து அறநிலையத்துறை இடத்தை மீட்க வேண்டும் – பாஜகவினர் மனு

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருச்சி மாவட்ட பாஜகவினர் சார்பாக இந்து அறநிலையத்துறை இடத்தை மீட்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டது.

வாழ்வாதாரத்தை காக்க கோரி ஓட்டுநர் சங்கத்தினர் மனு

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு உன் உரிமை அனைத்து வாகன ஓட்டுநர் நல சங்கம் சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து திருச்சியில் தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக தமிழக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் விலை அதிகரித்துக் கொண்டே உள்ளது. இதனால் நடுத்தர வர்க்கத்தினர் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.…

டி.என்.பி.எல் சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.5 இலட்சம் வழங்கல்

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் யூனிட் 2ன் (டி.என்.பி.எல்) சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 5 இலட்சமும், ஊரடங்கு காலத்தில் உணவின்றி தவிக்கும் நாய் உள்ளிட்ட விலங்குகளின் உணவு மற்றும் பாரமரிப்பிற்காக ரூ. 50 ஆயிரத்திற்கான…

இடைநீக்கம் செய்யப்பட்ட நவல்பட்டு விஜியுடன் உறவாடும் நிர்வாகிகள் – தி.மு.க. தலைமை நடவடிக்கை…

இடைநீக்கம் செய்யப்பட்ட நவல்பட்டு விஜியுடன் உறவாடும் நிர்வாகிகள் - தி.மு.க. தலைமை நடவடிக்கை எடுக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.கட்டுக்கோப்பும், கண்ணியமும் நிறைந்த கட்சிதான், திராவிட முன்னேற்றக் கழகம். ஆட்சியில் இருந்தாலும் சரி,…