தமிழ்நாடு யோக ஆசிரியர்கள் சங்க ஆலோசனை கூட்டம்

நம்பர் 1 டோல்கேட்டில் தமிழ்நாடு யோக ஆசிரியர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு யோகா ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பின் மாநில,மாவட்டம் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட்டில் உள்ள தனியார்…

அன்பில் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய வகுப்பறைகள் கட்ட பூமிபூஜை

அன்பில் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் ரூ 36 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் கட்டும் பூமிபூஜையை எம்எல்ஏ தொடங்கி வைத்தார். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அன்பிலில் உள்ள அரசு ஆதிதிராவிட மேல்நிலைப் பள்ளியில்…

பெரும்பிடுகு முத்தரையர் 1348வது சதய விழா : முன்னாள் எம்.பி. ப.குமார் அழைப்பு

அதிமுக தெற்கு புறநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பியுமான ப.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1348.வது சதய விழாவினை முன்னிட்டு திருச்சி மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின்…

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

திருச்சி, மே 22 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இளையராஜா சாமி தரிசனம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு, திரப்பட இசையமைப்பாளர் இளையராஜா நேற்று சாமி தரிசனம் செய்ய வந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் ரெங்கா, ரெங்கா கோபுரம் அருகே வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் ரெங்கநாதர் மற்றும் தாயார் சன்னதிகளில்…

மாநில அளவிலான துப்பாக்கி சுடும் பயிற்சி: மாநகர காவல் ஆணையர் தொடங்கி வைத்தார்

திருச்சி ரைபிள் கிளப்பில் மாநில அளவில் துப்பாக்கி சுடும் வீரர்களின் பயிற்சியாளர்களுக்கான பயிற்சி வகுப்பை திருச்சி ரைபிள் கிளப் தலைவரான சத்தியபிரியா தொடங்கி வைத்தார். திருச்சி மாநகர கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள மாநகர ரைபில் கிளப்…

ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் தம்பி கைது

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள நொச்சியம் புரவி நகரில் தம்பி பீர்பாட்டிலால் அண்ணனை குத்தியதில் படுகாயம்.மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. தம்பி கைது. நொச்சியம் புரவிநகரைச சேர்ந்தவர்…

பிரசவத்தின் போது தாய், குழந்தை உயிரிழப்பு

. மண்ணச்சநல்லூர் அருகே உள்ள சுனைபுகநல்லூர் வடகாளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் டிரைவரான கோவிந்தராசு. . இவரது மனைவி 38 வயதான சூரியகாந்தி இவர்களுக்கு 15 வயதில் ராகுல்,9 வயதில் சாதனா என்ற இரு குழந்தைகள் உள்ளனர். இரண்டாவது குழந்தை பிறந்த…

அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சிறப்பு தரிசன திட்டம் : பக்தர்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு.. மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் சட்டசபையில் அறிவித்தபடி, தமிழகத்தில் அதிக பக்தர்கள் வருகையுள்ள முக்கிய கோயில்களில் ஒன்றான…

மோட்டார் பைக்கை திருடிச் சென்ற மர்ம நபர்-சிசிடிவி காட்சி வெளியீடு…

நம்பர் 1 டோல்கேட்டில் ஆம்புலன்ஸ் உரிமையாளரின் மோட்டார் பைக்கை திருடிச் சென்ற மர்ம நபர். சிசிடிவி காட்சியில் பதிவான மர்ம நபர். திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆம்புலன்ஸ் வாகன…