இன்ஸ்டாகிராம் காதலனுடன் ஆசிரியை ஓட்டம்-கணவர் போலீசில் புகார்..

துறையூர் அருகே இன்ஸ்டாகிராம் காதலனுடன் ஆசிரியை ஓட்டம் பிடித்த விவகாரம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கோம்பைபுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் புஷ்பராஜ்.கணவர் போலீசில் புகார் இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு…

அடையாளம் தெரியாத முதியவர் சடலமாக மீட்பு.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே நொச்சியத்தில் உள்ள தனியார் பேக்கரி முன்பு 70 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவரை போலீசார் சடலமாக மீட்டனர். மண்ணச்சநல்லூர் அருகே நொச்சியத்தில் உள்ள தனியார் பேக்கரி முன்பு அடையாளம் தெரியாத…

மன உளைச்சலில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட காய்கறி வியாபாரி.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே முசிறி ஒன்றியத்துக்கு உட்பட்ட நெய்வேலியில் காய்கறி வியாபாரி மன உளைச்சலில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். மண்ணச்சநல்லூர் அருகே முசிறி ஒன்றியத்துக்கு உட்பட்ட நெய்வேலி தெற்கு தெருவை சேர்ந்தவர்…

நரிகுறவர் இனமக்களின குழந்தைகளுக்கு ஜாதி சான்று வழங்காமல் வஞ்சிக்கும் முசிறி சார் ஆட்சியர்

திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் பழங்குடி இன மக்களான நரிக்குறவர்கள் சுமார் 124 குடும்பங்களை சேர்ந்த 390 நபர்கள் வசித்து வருகின்றனர். இவர்களுடைய குழந்தைகள் சுமார் 60க்கும் மேற்பட்டோர் தொடக்கக் கல்வி முதல் உயர்நிலை கல்வி வரை…

ஸ்ரீரங்கம் கோவிலில் சிறப்பு தரிசன திட்டம் : பக்தர்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

ஸ்ரீரங்கம் திருக்கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு அறநியைலத்துறை அமைச்சர் சேகர்பாபு சட்டசபையில் அறிவித்தபடி, தமிழகத்தில் அதிக பக்தர்கள் வருகையுள்ள முக்கிய கோயில்களான திருவண்ணாமலை, சமயபுரம், பழனி, ஸ்ரீரங்கம் ஆகியவற்றில்…

மணப்பாறையில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்

மணப்பாறை மே 20 திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பொன்னணி ஆறு கண்ணூத்து அணைகளுக்கு மாயனூர் கதவணையில் இருந்து காவிரி உபரி நீரை குழாய் மூலம் நீரேற்றம் செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

சொத்து தகராறில் அண்ணனை பீர் பாட்டிலால் தாக்கிய தம்பி மீது வழக்கு பதிவு

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே நொச்சியத்தில் உள்ள புரவி நகரில் சொத்து தகராறில் அண்ணனை பீர் பாட்டிலால் தாக்கிய தம்பி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். திருச்சி குட்செட் ரோடு அகிலன் தெருவை சேர்ந்தவர் 44 வயதான ஹரிராஜன். அதேபோல்…

கூலித் தொழிலாளி கொலை வழக்கில் தம்பதியினர் கைது

மணப்பாறை மே 20 திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே கூலி தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் தம்பதி கைது செய்யப்பட்டனர் . வையம்பட்டி ஒன்றியம் சேர்ந்த கூலி தொழிலாளி தங்கபாண்டியன் இவர் வியாழக்கிழமை கொலை செய்யப்பட்டு சடலமாக…

கொட்டப்பட்டு நுண் உரம் செயலாக்க மையத்தில் திடீர் தீ விபத்து

திருச்சி கொட்டப்பட்டு J_ J நகருக்கு அருகில் மண்டல் 3 நுண் உரம் செயலாக்க மையத்தில் பிளாஸ்டிக் குடோனில் திடீரென்று தீப்பற்றி எரிகிறதுஇதைப் பார்த்தவர்கள் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்து தீயணைப்பு துறையினர்கள் குடோனில் உள்ள நாய்களை…

சமயபுரம் வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் நீதிமன்றத்தில் சரண்

சமயபுரம் வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தார். திருச்சி மாவட்டம் சமயபுரம் நால்ரோட்டில் மதுபான கடை ஒன்றின் பாரில் வாலிபரை வெட்டி கொலை செய்த வழக்கில் மேலும் ஒருவர் திருச்சி மாவட்ட குற்றவியல் நடுவர்…