காதலி படத்தை வாகனத்தில் வரைந்தவர் மீது தாக்குதல் : 14 பேர் கைது

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே, காளவாய்ப்பட்டி கிராமத்தில் ஒரு தலை காதல்முன் விரோதத்தால் தாய், மகன்களை தாக்கிய 14 பேர் கைது செய்யபட்டுள்ளனர். காளவாய்ப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (19) இவர் தில்லாம்பட்டி கிராமத்தை…

துறையூர் ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி காணொளி காட்சி மூலம் திறப்பு

திருச்சி, மே 15 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொளி காட்சி மூலம் திருச்சி மாவட்டம் துறையூர் ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியை இன்று திறந்து வைத்தார். துறையூரில் நடைபெற்ற விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர்…

திருச்சி விமான நிலையத்தில் ரூ.29 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலிண்டோ ஏர்லைன்ஸ் விமானம் நேற்று வந்து சேர்ந்தது. அதில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்த போது அதில் ஒரு ஆண் பயணி கொண்டு வந்த கைக்கடிகாரம்…

முதலமைச்சர் ஸ்டாலின் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் : எடப்பாடி பழனிசாமி பேட்டி

தமிழக முன்னாள் முதல்வர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, தஞ்சை மாவட்டம், பாபநாசம், ஒரத்தநாடு ஆகிய பகுதிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக திருச்சி விமான நிலையம் வந்துள்ளார்.…

தேசிய நீதிமன்றத்தில் 1192 வழக்குகளுக்கு தீர்வு

திருச்சி, மே15 திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மாநகர காவல் சரகத்திற்குட்பட்ட நிலுவையில் இருந்த 1192 உள்ளூர் மற்றும் சிறப்பு சட்ட வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, அபராதமாக ரூ.…

சிறப்பு குழந்தைகளின் அன்னையர்கள் கவுரவிப்பு

அன்னையர் தினத்தில் சிறப்பு குழந்தைகளின் அன்னையர்களை கெளரவபடுத்தப்பட்டார்கள் அன்னையர் தினத்தை முன்னிட்டு ஸ்ரீ ஃ பவுண்டேஷன் சார்பில் நிறுவனர் கிருஷ்ணர் தலைமையில் திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கம் மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோ, எஸ்.சூரியா,…

பெருவளப்பூரில் மத்திய பா.ஜ.க அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் பெருவளப்பூரில் பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி புறநகர் மாவட்டம் புள்ளம்பாடி வடக்கு ஒன்றியம் சார்பில் கொடியேற்றும் விழாவும், மத்திய பா.ஜ.க அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டமும் நடைபெற்றது.…

திருச்சி கிழக்கு தொகுதியில் இ சேவை மையம் தொடக்கம்

திருச்சி, மே 15 திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தல் இ சேவை மையத்தை சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில்  மாநகராட்சி துணை மேயர் திவ்யா மாமன்ற உறுப்பினர் சாதிக் ஆர்டிஓ தவச்செல்வம் தாசில்தார்…

விடுதி உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்…

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள இமயம் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் பயிலும் விடுதி மாணவ மாணவிகள் இன்று மதிய உணவாக குஸ்கா மற்றும் ரசம் சாதம் வழங்கப்பட்டுள்ளது. இதில் ரசம் சாதம் உண்ட சுமார் 17 மாணவர்கள் 10 மாணவிகள் உட்பட…

நல திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு …

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 12 ஆயிரத்து734 பயனாளிகளுக்கு ரூ. 63 கோடியே 36லட்சத்து 21ஆயிரம் மதிப்பீட்டிலான நல திட்ட உதவிகளை அமைச்சர் கே.என். நேரு வழங்கினார்... திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்…