கொள்ளிடம் ஆற்றில் சிக்கிய லாரி ஓட்டுநர் மீட்பு

திருச்சி, மே 12 திருச்சி மாவட்டம் மாந்துறையை சேர்ந்தவர் தினேஷ் மார்ட்டின் (44). லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் லால்குடி அருகே கூகூர் என்ற இடத்தில் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி இருந்த பாதை வழியாக சென்று கொண்டு…

பாதாள சாக்கடை பள்ளங்களை சரி செய்யக்கோரி மேயரிடம் மனு

திருச்சி மே 11 இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிர் அணி மாவட்ட துணைத் தலைவர் ஆயிஷா தலைமையில் பீமநகர் பகுதி மகளிர் அணி நிர்வாகிகள் மாநகராட்சி மேயர் அன்பழகனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில்: திருச்சி…

திருச்சி தெற்கு அதிமுக புறநகர் மாவட்ட கழகம் சார்பில் பூத்கமிட்டி ஆலோசனை கூட்டம்

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், கருப்பூர் ஊராட்சிகருத்தகோடங்கிபட்டி புத்தாநத்தம் ஊராட்சி முனிமேடு கோவில்பண்ணப்பட்டி ஊராட்சி.. அரியாகவுண்டம்பட்டி மற்றும் கலிங்கிபட்டி.  செட்டியபட்டி ஊராட்சி.. செட்டியபட்டி.  வேங்கைகுறிச்சி ஊராட்சி...…

பெல் நிர்வாகத்தை கண்டித்து ஐ.என்.டி.யு.சி.உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சி பெல் நிறுவனத்தில் சிவில் பிரிவில் பணியாற்றி வரும் தொழிற்சங்க தலைவரும், ஐ என் டி யு சி என் பொதுச் செயலாளருமான கல்யாணகுமாரை பெல் நிர்வாகம் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திருச்சியில் இருந்து பஞ்சாப் மாநிலத்திற்கு பணியிட மாற்றம் செய்து…

தமிழ்நாடு ஆளுநர் ஒரு கட்சியின் ஏஜெண்டாக செயல்பட்டு வருகிறார்: வைகோ பேட்டி

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் மதிமுக மூத்த தலைவர் வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். திருச்சியில் தனியார் திருமண மண்டபத்தை திறந்து வைப்பதற்காக வந்திருந்த மதிமுகவின் மூத்த தலைவர் வைகோவும்,…

ஓடும் லாரியில் திடீர் தீ விபத்து

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கரியமாணிக்கம் சாலையில் சென்று கொண்டிருந்த லாரியில் திடீரென தீ தீப்பிடித்து எரிந்தது விரைந்து செயல்பட்ட ஸ்ரீரங்கம் தீயணைப்பு வீரர்கள். அதிர்ஷ்டவசமாக காயமின்றி டிரைவர் உயிர் தப்பினார்.மண்ணச்சநல்லூர் அருகே சி்…

காவல் ஆணையரிடம் கொடுத்த புகார் மனுக்களின் தீர்வு கண்டறியும் சிறப்பு முகாம்

திருச்சி மாநகர காவல்துறை சார்பாக பொதுமக்களிடமிருந்து முதல்வரின் தனிபிரிவு, மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையரிடம் கொடுத்த புகார் மனுக்களின் தீர்வு கண்டறியும் சிறப்பு முகாம் தமிழக காவல்துறை இயக்குநர் முனைவர் C.சைலேந்திரபாபு …

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் ஒருங்கிணைந்த அலுவலக வளாக கட்டிடம் காணொளி காட்சி மூலம் திறப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் ரூபாய் 7.85 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள…

ஸ்ரீரங்கத்தில் ஆழ்துளை குழாய் நீர் தேக்க தொட்டியை மேயர் திறந்து வைத்தார்

ஸ்ரீரங்கம் வார்டு எண் 3-ல் ஆழ்துளை குழாய் நீர் தேக்க தொட்டியை மேயர் அன்பழகன் திறந்து வைத்தார். திருச்சி மாநகராட்சி மண்டலம் 1, ஸ்ரீரங்கம் வார்டு எண் 3 பகுதிக்கு உட்பட்ட கீழவாசல் தாமோதரன் கிருஷ்ணன் கோவில் தெரு பொதுமக்கள் பயன்படும் வகையில்…

ஸ்ரீரங்கத்தில் நடந்த தி.மு.க அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

திமுக அரசின் 2-ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் ராம்குமார் தலைமையில் நடைபெற்றது. திராவிட முன்னேற்றக் கழக தலைவரும் தமிழக அரசின் முதல்வருமான மு க ஸ்டாலின் அவர்களின் அரசின் இரண்டு ஆண்டு கால சாதனை விளக்க…