ரூ.44.97 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் : அமைச்சர் அன்பில் மகேஸ் வழங்கினார்

மணப்பாறை அருகே 112 பயனாளிகளுக்கு ரூ.44.97 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 18 கிராம ஊராட்சிகளின் தூய்மைப்பணிக்காக ரூ.53 லட்சம் மதிப்பில் புதிய வாகனங்களும் வழங்கப்பட்டது. திருச்சி மாவட்டம்,…

மாவட்ட காவல்துறையால் நடத்தப்பட்ட சிறப்பு குறைதீர்ப்பு முகாம்

திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல்துறையால் நடத்தப்பட்ட சிறப்பு குறைதீர்ப்பு முகாம் முதல்வரின் தனிப்பரிவு, முதல்வரின் முகவரி, திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அவர்களால் பெறப்பெற்ற 71 மனுக்களை இன்று…

குமர விநாயகர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா

திருச்சி அருகே குமர விநாயகர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது - ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கிருஷ்ண சமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட மேல குமரேசபுரத்தில் உள்ள குமார…

அரிசி கடை உரிமையாளரை தாக்கி பணம் பறிப்பு

திருச்சி அரியமங்கலம் காமராஜ் நகர் முகமது அலி தெரு பகுதியைச் சேர்ந்தவர் முஹம்மது ஈசாக் (31). இவர் அங்குள்ள அப்துல் கலாம் ஆசாத் தெருவில் அரிசி மற்றும் செல்போன் ரீசார்ஜ் கடை வைத்து நடத்தி வருகிறார். இரு தினங்களுக்கு முன்பு ரமேஷ்…

சாலையோரம் கவிழ்ந்த அரசு பேருந்து

சாத்தமங்கலத்தில் அரசு பேருந்து சாலையோரம் கவிழ்ந்து. காயம் இன்றி பயணிகள் உயிர்த்தப்பினர். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே சாத்தமங்கலம் அரண்மனைமேடு பகுதியில் அரசு பேருந்து சாலையோரம் கவிழ்ந்தது. பேருந்தில் பயணம் செய்த 40 பயணிகள் காயமின்றி…

ஒவியர் சித்தன் சிவாவின் பிரம்மாண்ட ஒவியக் கண்காட்சி : அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்

கிராமத்தை நோக்கி, தமிழர் வாழ்வின் அழகியலை பறைசாற்றும் ஒவியர் சித்தன் சிவா-வின் பிரம்மாண்ட ஒவியக் கண்காட்சி தொடக்க விழா சோழன் கலை ஊற்று, மக்கள் சக்தி இயக்கம் மற்றும் லெட்சுமி மழலையர் & தொடக்கப்பள்ளி இணைந்து நடத்தும் ஓவியக் கண்காட்சி…

திருச்சி உத்தமர் கோவில் சித்திரை தேரோட்டம்

மும்மூர்த்தி ஸ்தலங்களில் ஒன்றான திருச்சி உத்தமர் கோவில் சித்திரை தேரோட்டம் வெகுவிமர்சையாக நடைபெற்றது - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேவை வடம் பிடித்து இழுத்தனர் திருச்சி மாவட்டம், நெ.1 டோல்கேட் அருகே பிச்சாண்டார்கோவில் கிராமத்தில்…

ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கட்டுமானப் பணி : மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருச்சி, மே 4 திருச்சி மாவட்டம், லால்குடி ஊராட்சி ஒன்றியம், டி.வளவனூர் கிராமத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ 5.23 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதியதாகக் கட்டப்பட்டு வரும் சமையலறைக்…

முறையாக குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள பச்சப் பெருமாள் பட்டி ஊராட்சியில் 8வதுவார்டில் ஊராட்சி நிர்வாகம் முறையாக குடிநீர் வழங்கவில்லை என்று பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் ஈடுபட்டனர் புளியஞ்சோலையில் இருந்து சுமார் 33 ஆண்டுகளாக வந்த…

மின்மாற்றி இல்லாததால் 15 நாட்களாக இருளில் தவிக்கும் கிராம மக்கள்

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே உள்ள கோசுகுறிச்சி ஊராட்சி சீகம்பட்டியில் உள்ள மின்மாற்றியில் டிரான்ஸ்பார்மர் பழுதடைந்து கடந்த 15 நாட்களுக்கு முன்னர் மின்வாரியத்தினர் டிரான்ஸ்பார்மரை எடுத்துச் சென்றநிலையில் இதுவரை…