பாடலூரில் புனித பிரான்சிஸ் அசிசியாரின் சப்பர தேர்ப்பவனி விழா

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே பாடலூரில் உள்ள புனித பிரான்சிஸ் அசிசியாரின் சப்பர தேர்பவனி விழா நேற்று இரவு வெகு விமரிசையாசாக நடைபெற்றது. பாடலூரில் உள்ள புனித பிரான்சிஸ் அசிசியாரின் சப்பர தேர்பவனி விழா ஒவ்வொரு ஆண்டும் வெகு…

பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமி திருக்கல்யாண விழா

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அன்பில் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு சௌந்தரநாயகி அம்பாள் சமேத அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருக்கல்யாண விழா இன்று நடைபெற்றது. அன்பில் கிராமத்தில் உள்ள…

திருச்சி அருகே பயங்கரம்: இளைஞர்கள் அடுத்தடுத்து படுகொலை-2வது உடல் மீட்பு

திருச்சி அருகே பயங்கரம்: இளைஞர்கள் அடுத்தடுத்து படுகொலை-2வது உடல் மீட்பு துறையூர் அருகே முகம் சிதைக்கப்பட்டு, கழுத்தில் வெட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இங்கிருந்து 5வது கிலோமீட்டரில் மற்றொரு இளைஞர் படுகொலை…

கவர்னர் ஆர்.என்.ரவியை கைது செய்திருக்க வேண்டும்- முத்தரசன் ஆவேசம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் திருச்சியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொண்ட பொறுப்பானது மதிக்கத் தக்க கண்ணியமான ஒரு பொறுப்பு. ஆனால் தொடர்ந்து அந்த…

கடன்தொல்லையால் பெயிண்டர் தற்கொலை

திருச்சி மாவட்டம். மணப்பாறை அருகே கே.பெரியப்பட்டியை சேர்ந்த முருகேசன் மகன் தீபன் சக்ரவர்த்தி(32). பெயிண்டரான இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் கடன் தொல்லையால் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.…

நாடாளுமன்ற தேர்தலில் பெண்கள்தான் பிரச்சார பீரங்கிகள்: அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சு

2024 நாடாளுமன்ற தேர்தலில் பெண்கள்தான் பிரச்சார பீரங்கிகளாக செயல்பட வேண்டும். அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சு. திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள துவரங்குறிச்சியில் பொன்னம்பட்டி பேரூர் திமுக வின் சார்பில் 2024 நாடாளுமன்ற தேர்தலை…

பி.ஜே.பி.யை அகற்றி நாட்டை காப்போம் நடைபயணம்

திருச்சி, மே 5 திருச்சி உறையூரில், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பிஜேபியை அகற்றி, நாட்டை காப்போம், மாற்றத்தை நோக்கி என்ற தலைப்பில் நடத்தப்படும் நடைபயணத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில்…

குடிபோதையில் நீதிமன்றத்தில் தகராறு செய்தவர் கைது

திருச்சி மாவட்டம், மணப்பாறை ராமலிங்கம் தெருவைச் சேர்ந்தவர் மாபு பாஷா (வயது 39). இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த விபத்து சம்பந்தமாக மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக சென்றுள்ளார். அப்போது குடிபோதையில் நீதிமன்றத்தில் தகராறு…

ஸ்ரீ மங்காயி அம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா

துறையூர் அடுத்துள்ள ஆளதுடையான் பட்டி ஏரிக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ மங்காயி அம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது விக்னேஸ்வர பூஜை மகா சங்கல்பம் புண்ணிய வாசகம் பஞ்ச கல்ப பூஜை கோ பூஜை கணபதி ஹோமம் லட்சுமி ஹோமம்…

இளைஞர் படுகொலை: முகம் சிதைக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு

துறையூர் அருகே முகம் சிதைக்கப்பட்டு, கழுத்தில் வெட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் துறையூர் கொத்தம்பட்டி குண்டாற்று பாலம் அருகே உடல் சிதைந்த நிலையில் ஆண் சடலம் ஒன்று கிட ப்பதாக அப்பகுதியினர் துறையூர் காவல்…