துபாய் தீ விபத்தில் இறந்த தொழிலாளர்கள் உடலுக்கு மாவட்ட ஆட்சியர் அஞ்சலி

திருச்சி, ஏப். 18 துபாய் நாட்டில் டேரா என்ற இடத்தில் தங்கி பணிபுரிந்து வந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம், ராமராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த இமாம்காசீம் மற்றும் குடு (எ) மகமது ரபிக் ஆகியோர் தங்கியிருந்து குடியிருப்பு பகுதியில்…

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் திருத்தேரோட்டம்: பக்தர்கள் குவிந்தனர்

திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் சித்திரை மாத திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக இன்று நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 9ம் தேதி சித்திரை திருவிழாவிற்கான கொடியேற்றம் நடைபெற்றது - நாள்தோறும் மகமாயி பல்வேறு வாகனங்களில்…

கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி செயலரின் குருத்துவ வெள்ளி விழா ஆண்டு

கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியின் செயலர் தந்தை அருள்பணி. S. லூயிஸ் பிரிட்டோ அடிகளார் அவர்களின் 25 ஆம் ஆண்டு குருத்துவ ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வையொட்டி கல்லூரி வளாகத்தில் இசை, நடனம் நிகழ்த்தி மற்றும் இனிப்புகள் வழங்கி…

ஆண்டாள் திருக்கோயிலில் இருந்து ஸ்ரீ நம்பெருமாளுக்கு பட்டு வஸ்திரங்கள் வழங்கல்

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் : நாளை 19.04.2023 புதன் கிழமை சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு ஆண்டாள் திருக்கோயிலில் இருந்து ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாளுக்கு பட்டு வஸ்திரங்கள் , கிளி மாலை…

கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நல சங்கத்தினர் தர்ணா

15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நல சங்கத்தினர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாநிலம் தழுவிய தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தர்ணா போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் தியாகரசன் தலைமை…

லஞ்சம் கேட்கும் திருச்சி மாநகராட்சி அதிகாரிகள்: கலெக்டரிடம் புகார் அளித்த மாற்றுத்திறனாளி

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளி ஸ்டீபன் ராஜ் என்பவர் மாநகராட்சி அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக…

துறையூர் பேருந்து நிலையத்தில் எரிவாயு கசிவினால் தீ விபத்து

திருச்சி மாவட்டம் துறையூர் அண்ணா பேருந்து நிலையத்தில் நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாக கட்டிடங்கள் இயங்கி வருகிறது இந்த வணிக வளாகங்களில் அதிகமாக டீக்கடைகள் இயங்கி வருகின்றன இன்று விநாயகா என்ற டீக்கடையில் வழக்கம் போல் உரிமையாளர்…

மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

திருச்சி, ஏப்.17 திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் மாற்றுத்திறனாளிகடமிருநது மனுக்களைப் பெற்று உரிய நடவடிக்கை மேற்கொண்டார். உடன் சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை…

திருச்சியில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 206 ஆக உயர்வு

திருச்சி, ஏப். 17 தமிழ்நாட்டில் சென்னை, கோவை, சேலத்துக்கு அடுத்தபடியாக திருச்சி மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. திருச்சி மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் 1- ஆம் தேதி ஒருவருக்கு மட்டுமே கரோனா தொற்று இருந்தது. நேற்று முன்தினம்…

துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்ற 96 பேருக்கு பதக்கங்கள்

திருச்சி, ஏப். 17 திருச்சி மாநகர கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள மாநகர ரைபிள் கிளப்பில் முதன் முறையாக மாவட்ட அளவிலான ஏர் பிஸ்டல் மற்றும் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 2 நாட்கள் நடைபெற்றது. இதில் திருச்சி…