பி.கே.அகரத்தில் சிறப்பு அபிஷேகம் செய்து அம்மனை வழிபட்ட பக்தர்கள்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள பி.கே.அகரம் ஊராட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மாரியம்மனுக்கு அலகு குத்தி, பால்குடம் எடுத்து சிறப்பு அபிஷேகம் செய்து அம்மனை வழிபட்ட பக்தர்கள். பி.கே.அகரம் கிராமத்தில்…

மதிமுக தலைவர் வைகோவிற்கு திருச்சியில் சிறப்பான வரவேற்பு ..

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சுங்கச்சாவடியில் திருமண விழாவில் பங்கேற்க வருகை தந்த மதிமுக தலைவர் வைகோ, துரை வைகோவிற்கு மதிமுக சார்பில் ஏராளமான தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். மதிமுக மாநில மாணவர் அணிச்செயலாளர் பால.சசிகுமார் -…

மாநகராட்சி வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்த அமைச்சர் கே.என்.நேரு

நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு  திருச்சி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தூய்மை இந்தியா திட்டம் 2.0 நிதியின் கீழ் 1 சிறிய ரக சாலை சுத்தம் செய்யும் வாகனம், 15 வது நிதிக்குழு நிதியின் கீழ் 4 மழை நீர் வடிகால் தூர் வாரும் வாகனங்கள், 5…

ரயிலில் அடிபட்டு பள்ளி மாணவன் உயிரிழப்பு…

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே பிச்சாண்டார்கோயில் ரயில் நிலையம் அருகே நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த பள்ளி மாணவன் தண்டவாளத்தில் தவறி விழுந்ததில் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சமயபுரம் அருகே கூத்தூர் ஊராட்சியில் உள்ள…

ஏரி நீரில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு…

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே கொனலையில் உள்ள பெரிய ஏரியில் குளிக்க சென்ற பள்ளி மாணவன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுகனூர் அருகே கொனலை ஜே.ஜே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி. இவரது மகன் 11 வயதான சூர்யா. இவர் அப்பகுதியில்…

மருத்துவக் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே கீழவாளாடி அக்ரஹாரம் பகுதியில் உள்ள கே.என். நகரைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகள் 19 வயதான தனுஸ்ரீ இவர் வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் பிஎஸ்சி டி.எம்.எல்.டி முதலாம் ஆண்டு படித்து…

வெளிநாடு கல்விச் சுற்றுலா செல்லும் அரசுப் பள்ளி மாணவருக்கு பாராட்டு

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே எசனைக்கோரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசு செலவில் வெளிநாட்டுக்கு கல்விச் சுற்றுலா செல்லவுள்ள எசனைக்கோரையைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவருக்கு பாராட்டு விழா  நடைபெற்றது. , லால்குடி அருகே…

பதவி உயர்வு பெற்ற ரயில்வே பணிமனை மேலாளருக்கு பாராட்டு

பொன்மலை ரயில்வே பணிமனை டீசல் பிரிவில் மேற்பார்வையாளராக (SSE) பணி புரிந்து, உதவி பணிமனை மேலாளராக (AWM) (அசிஸ்டன்ட் ஒர்க்ஸ் மேனேஜர்) பதவி உயர்வு பெற்றவர்கள் N.துவாரகன், j .செல்லபாண்டியன் அவர்களுக்கு மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் தண்ணீர்…

இளைய பாரதம் சேவா அறக்கட்டளை சார்பில் கோடை கால மாணவர் முகாம்

இளைய பாரதம் சேவா அறக்கட்டளை 1996 முதல் தமிழகம் முழுவதிலும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான பல்வேறு சேவா பணிகளை செய்து வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரி படிக்க கூடிய மாணவர்களின் வளர்ச்சிக்காக பல்வேறு விதமான நிகழ்ச்சிகளை நடத்தி…

பி.ஜே.பி.யின் ஊழல் பட்டியல்களை அண்ணாமலை வெளியிட வேண்டும் : திருநாவுக்கரசர் எம்.பி.

ராகுல் காந்தியின் எம்.பி பதவியை பறித்து கபட நாடகம் ஆடிய பா.ஜ.க அரசை கண்டித்து திருச்சி ரயில்வே ஜங்சன் முன்பாக திருச்சி மாவட்ட மற்றும் மாநகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் ரயில் மரியல் போராட்டம் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் எம்.பி…