கார் உதிரி பாகங்கள் உடைத்து பிரித்தெடுக்கும் கடையில் தீ விபத்து

திருச்சி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட பழைய பால் பண்ணை அருகே ஜாஃபர் என்பவர் நடத்தி வரும் பழைய காரை உடைத்தெடுத்து அதன் உதிரி பாகங்களை விற்பனை செய்யும் பட்டறையானது செயல்பட்டு வருகிறது. வழக்கம்போல் பணியாளர்கள் காரை உடைத்து உதிரி பாகங்களை…

திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல்

திருச்சி, ஏப்.15 ராகுல் காந்தி மீது பொய் வழக்கு போட்டு எம்பி பதவியை பறித்த பாஜகவினரை கண்டித்து திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் செய்தனர். இதில் 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

நியாயவிலைக்கடையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருச்சி, ஏப்.15 திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஊராட்சி ஒன்றியம், வெங்கட்நாயக்கப்பட்டி நியாயவிலைக்கடையில் பொதுமக்களுக்கு சரியான முறையில் வழங்கப்படும் உணவுப் பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்தும், பொதுமக்களுக்கு சரியான முறையில்…

சமயபுரத்தில் அம்பேத்கர் 133வது பிறந்த நாள் விழா

திருச்சி மாவட்டம் சமயபுரம் நால்ரோட்டில் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் 133 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அனைத்து கட்சியின் சார்பில் அவரது திருஉருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்த…

இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற எம்.எல்.ஏ.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இனாம் சமயபுரம் ஊராட்சியில் உள்ள மசூதியில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி பங்கேற்ற திமுக வடக்கு மாவட்ட செயலாளரும் முசிறி எம்எல்ஏவுமான காடுவெட்டி தியாகராஜன்.ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும்…

சமயபுரத்தில் தீத்தொண்டு வார விழா

திருச்சி, ஏப்.15 திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு துறை அலுவலகத்தில் தீத்தொண்டு வார விழாவை முன்னிட்டு பணியின் போது உயிர் நீத்த தீயணைப்பு துறை வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து நினைவஞ்சலி செலுத்தினர். தமிழ்நாடு…

திருச்சியில் கரோனா தொற்று பரவல் அதிகரிப்பு

திருச்சி, ஏப்.15 திருச்சி மாவட்டத்தில் கரோனா வேகமாக பரவி வருகிறது. கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 89 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, சேலத்துக்கு அடுத்தபடியாக திருச்சி மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்து…

புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா..! கொடியேற்றி இனிப்பு வழங்கினார் மாமன்றஉறுப்பினர் ந.…

திருச்சி. ஏப்ரல்.14, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதல் படி 43-வது வார்டு மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் இன்று தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் மலையப்ப நகர் டாக்டர் அண்ணல் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில்…

புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு ஏழைக்கு உணவளித்த இளைஞர்கள்…!

ஏப்ரல்.14, புரட்சியாளர் Dr. அம்பேத்கரின் 132 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாவட்டம் பூக்குளம், வரகனேரி சுற்றியுள்ள தெருவோர ஏழைகளுக்கு இளைஞர்கள் உணவு அளித்து அண்ணல் அம்பேத்கரினுடைய பிறந்தநாளினைச் சிறப்பாகக் கொண்டாடினர். உணவு வழங்கிய…

புனித.பிலோமினாள் பள்ளியின் முப்பெரும் விழா – மாமன்ற உறுப்பினர். ந. செந்தில் பங்கேற்பு..!

திருச்சி. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதல் படி 43-வது வார்டு மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் இன்று தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் பிளோமினால்  பள்ளியின் முப்பெரும் விழாவில், பள்ளியின் தலைமை ஆசிரியர் அழைப்பினை…