புனித அந்தோணியார் துவக்கபள்ளி ஆண்டுவிழா – மாமன்ற உறுப்பினர் ந. செந்தில் பங்கேற்று பரிசு…

திருச்சி. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதல் படி 43-வது வார்டு மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் இன்று தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் புனித அந்தோனியார் துவக்க பள்ளியின் ஆண்டு விழாவில், பள்ளியின் தலைமை ஆசிரியர்…

செய்முறை வழி கற்றல் இணையவழி போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்..! அமைச்சர்…

ஏப்ரல்.14, திருச்சியில் உள்ள சந்தானம் வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற ஒருங்கிணைத்திருந்த செய்முறை வழி கற்றல் (Project Based Learning) இணையவழி போட்டியில், வெற்றிபெற்ற மாணவச் செல்வங்களுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர். அன்பில்.மகேஷ்…

புரட்சியாளர் அம்பேத்கரின் 132 வது பிறந்தநாள் விழா..! இளைஞர்கள் மாலை அணிவித்து மரியாதை..!

ஏப்ரல்.14.  புரட்சியாளர், சட்டமேதை, டாக்டர் அம்பேத்கரின் 132வது பிறந்தநாளை முன்னிட்டு,  திருச்சி காந்தி மார்க்கெட் அருகே உள்ள,  இ.பி ரோடு கருவாட்டுப்பேட்டையைச் சார்ந்த இளைஞர்கள் பலர் திரளாக வந்து,   திருச்சி மாவட்டம் மத்திய பேருந்து நிலையம்…

அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

திருச்சி, ஏப்.14  திருச்சி மாவட்டம் துறையூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆதனூர் பகுதியில் இருந்து இன்று தேமுதிகவை சேர்ந்த நிர்வாகிகள் அக்கட்சியை விட்டு விலகி அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தெற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் தலைமையில் தங்களை…

அம்பேத்கர் சிலைக்கு தேமுதிகவினர் மாலை அணிவித்து மரியாதை

சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர்   133 வது பிறந்த நாளை முன்னிட்டு  திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா பகுதியில் அமைந்துள்ள அவரது சிலைக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் மாநகர மாவட்ட செயலாளர் டிவி கணேஷ் தலைமையில் ஏராளமான தேமுதிகவினர் மாலை…

சிலம்பம் உலக சாதனை நிகழ்ச்சி

யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆப் ரிக்கார்ட்ஸ் சார்பில் இன்று உலக முழுவதும் சிலம்பம் உலக சாதனை நிகழ்சசி நடைபெற்றது. இதில் 7000க்கு மேற்பட்ட விரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி பொன்மலைப்பட்டி சாய்…

பணியில் உயிர் நீத்த தீயணைப்பு துறை வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து நினைவு அஞ்சலி

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடியில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு துறை அலுவலகத்தில் தீத்தொண்டு வார விழாவை முன்னிட்டு பணியின் போது உயிர் நீத்த தீயணைப்பு துறை வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து நினைவஞ்சலி செலுத்தினர்.…

அம்பேத்கர் திருவுருவப்படத்திற்கு தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் மலர் தூவி மரியாதை

அண்ணல் அம்பேத்கர்  133வது பிறந்த நாளினையொட்டி திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார்  அம்பேத்கர்  திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.…

காப்பகத்தில் பராமரிக்கப்பட்ட 2 குழந்தைகள் இறந்தது எப்படி?

திருச்சி, ஏப்.14 திருச்சி ஸ்ரீரங்கத்தில் மாம்பழச்சாலை பகுதியில் சாக்சீடு புனித மார்டின் சிறப்பு தத்து வள மையம் என்ற காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பராமரிக்கப்பட்ட 9 பச்சிளம் குழந்தைகள் உடல்நலக்குறைவு காரணமாக திருச்சி அரசு…

அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் மாலை அணிவித்து மரியாதை

சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 132 வந்து பிறந்தநாள் விழா திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில், அண்ணல் அம்பேத்கார் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி இ.பி ரோட்டில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர்  திருவுருவச் சிலைக்கு மாவட்டக் கழகச்…