திருச்சி ரயில்நிலையத்தில் வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம்

திருச்சி, செப்.21  நெல்லை -சென்னை இடையே வரும் 24 ஆம் தேதி முதல் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. அதனை முன்னிட்டு இன்று சென்னை முதல் நெல்லை வரை வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. சோதனை ஓட்டத்தில் திருச்சி ஜங்சன் ரயில் நிலையம்…

 கிராமப்புற அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி

கிராமப்புற அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கஸ்பா பொய்கை பட்டியில் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. மிகவும் பின் தங்கிய பகுதியில் உள்ள இப்பள்ளியில்…

ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் 2023 போட்டி

37வது தமிழ்நாடு மாவட்ட இடையிலான ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் 2023 போட்டி நாமக்கல் மாவட்டத்தில் 14. 09. 23 முதல் 17. 09. 23 வரை நடைப்பெற்றது . இதில் திருச்சி மாவட்டம் 6வது இடத்தை பெற்றது. இதில் பரிசு பெற்றவருக்கு 20.09.23 புதன் மாலை 6.30…

திருச்சி கே.கே. நகர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

திருச்சி கே. சாத்தனூ துணைமின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி கே.கே.நகர், இந்தியன் பேங்க் காலனி, காஜாமலை காலனி, எஸ்.எம்.இ.எஸ்.இ.காலனி, கிருஷ்ணமூர்த்தி நகர், சுந்தர் நகர், அய்யப்ப நகர்,…

கத்தி முனையில் இளைஞரிடம் பணம், செல்போன் பறிப்பு

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருங்களூர் கைகாட்டியில் நின்று கொண்டிருந்த வாலிபரிடம் கத்தி முனையில் செல்போன் பணம் பறித்துச் சென்ற மூன்று மர்ம நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து ஒருவரை கைது செய்தனர். லால்குடி அருகே…

வேலை கிடைக்காததால் விரக்தி: கப்பல் இன்ஜினியர் விஷம் குடித்து தற்கொலை

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே மாணிக்கப்புரத்தில் வேலை கிடைக்காத மன விரக்தியில் மரைன் இன்ஜினியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். சமயபுரம் அருகே மாணிக்கபுரம் வடகரையைச் சேர்ந்தவர்  பிரேம் பிலிப்ஸ் ராஜ் (26). இவர் மரைன் இன்ஜினியர்…

ரூ.7 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய மின்மாற்றி : கதிரவன் எம்.எல்.ஏ. இயக்கி வைத்தார்

திருச்சி மாவட்டம் சமயபுரம் கண்ணனூர் பேரூராட்சிக்குட்பட்ட 1 வது வார்டில் ரூ. 7 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றியை எம்எல்ஏ கதிரவன் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இன்று திறந்து வைத்தார் . சமயபுரம் கண்ணனூர்…

கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியில் "ஆய்வு நோக்கில் இசை, நடனம் மற்றும் பிற நுண்கலைகள்" என்ற தலைப்பில் தமிழ்ப் பல்கலைக் கழக இசைத் துறையுடன் இணைந்து "ஒரு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரியின் செயலர் அருள் பணி…

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னேற்பாடு பணிகள் : மேயர் ஆய்வு

திருச்சி, செப். 20 வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள திருச்சிராப்பள்ளி மாநகராட்சி தயார் நிலையில் உள்ளது என்று மேயர் மு. அன்பழகன் கூறினார். திருச்சி மாநகராட்சி பகுதியில் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது தொடர்பாக…

சவர்மா இறைச்சி கடைகளில் உணவு பாதுகாப்புத்துறையினர் அதிரடி சோதனை

திருச்சி, செப்.20 திருச்சி மாநகர பகுதிகளில் உள்ள சவர்மா இறைச்சி உணவு விற்பனை செய்யும் கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி 140 கெட்டு போன இறைச்சியையும் மற்றும் பழச்சாறு கடைகளில் அழுகிய பழங்களை பறிமுதல் செய்து…