சுகாதாரத்துறை சார்பில் நடப்போம் நலம்பெறுவோம் நடைபயிற்சி…

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சி வாயிலாக திருச்சியில் சுகாதாரத்துறை சார்பில் நடப்போம் நலம்பெறுவோம், 8 கிலோமீட்டர் தூரம்  நடை பயிற்சியை தொடங்கி வைத்தார்..…

ரவுடியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்…

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே ரவுடியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார் திருச்சி மாவட்டம் தொட்டியம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் முத்தையனுக்கு தொட்டியம் அருகே உள்ள செவந்திபட்டியிலிருந்து நீலியாம்பட்டி செல்லும் வழியில் உள்ள…

செல்போன் வெடித்து படுகாயமடைந்த பெண்கள்- நலம் விசாரித்த எம்.எல்.ஏ

மணப்பாறை அருகே இடி தாக்கியதில் இடுப்பில் வைத்திருந்த செல்போன் வெடித்து படுகாயமடைந்த பெண் உள்ளிட்ட இடிதாக்கி சிகிச்சை பெற்று வரும் 3 பெண்களிடம் எம்.எல்.ஏ நேரில் நலம் விசாரித்தார். திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் சுற்று வட்டார…

திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இளைஞர்…

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலியில் 21 வயதான இளைஞர் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகர் இவரது மகன் 21 வயதான கோகுல். இவர்…

சமயபுரத்தில் வாக்குசாவடி ஆய்வு குழு கூட்டம்…

சமயபுரத்தில் அதிமுகவின் இளைஞர், இளம்பெண்கள் பாசறை மற்றும் மகளிர் குழுக்களின் வாக்குசாவடி ஆய்வு குழு கூட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுகவின் இளைஞர், இளம்பெண்கள் பாசறை மற்றும் மகளிர்…

பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல்…

துறையூரில் அனுமதி இன்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல் ! தனிப்படை போலீசார் அதிரடி ! திருச்சி மாவட்டம் துறையூர் பெரிய கடை வீதி பகுதியில் வசிப்பவர் ராஜா இவர் அப்பகுதியில் உள்ள குடோன் ஒன்றில்…

சாலையில் விழுந்த பழமையான புளியமரம்-போக்குவரத்து பாதிப்பு.

லால்குடி அன்பில் சாலையில் இருபுறமும் பழமையான மரங்கள் அமைந்துள்ளது.இந்நிலையில் காற்று மழையினால் கீழமணக்கால் பகுதியிலிருந்த பழமையான புளியமரம் முறிந்து சாலையில் விழுந்தது. இச்சம்பம் குறித்து அப்பகுதி பொதுமக்கள் லால்குடி தீயணைப்பு மற்றும்…

சிறுகாம்பூரில் முதியவர் தூக்கிட்டு தற்கொலை…

சிறுகாம்பூரில் அடையாளம் தெரியாத முதியவர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சிறுகாம்பூர் பகுதியில் அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க முதியவர் அப்பகுதியில் உள்ள மரத்தில் தனது வேட்டியில்…

SFI மாரத்தான் – தொடங்கி வைத்த அமைச்சர் கே.என்.நேரு…

இந்தியர்களாய் இணைவோம், மனித நேயம் காப்போம் என்பதை வலியுறுத்தி SFI மாரத்தான் - அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். இந்தியர்களாய் இணைவோம், மனித நேயம் காப்போம் என்பதை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாணவ, மாணவிகள், ஆண்கள்…

ஆசிரியர்களுக்கான கல்வித்திறன் மேம்பாட்டு கருத்தரங்கு…

நாங்கள் நிற்க சிறுபான்மை சமுதாயத்தை சார்ந்த உங்களுடைய பங்கு தான் அதிகம் அமைச்சர் மகேஷ் நெகிழ்ச்சி. தமிழ் சுவிஷே லுத்தரன் திருச்சபை கல்லி கழகம் சார்பில் ஆசிரியர்களுக்கான கல்வித்திறன் மேம்பாட்டு கருத்தரங்கு திருச்சி டிஇஎல்சி ஷாலோம்…