பிஎஸ்ஆர் டிரஸ்ட் சார்பாக 1000 குழந்தைகளுக்கு தீபாவளி பரிசுகள் வழங்கும் விழா…

திருச்சியில் கடந்த ஞாயிறன்று பிஎஸ்ஆர் டிரஸ்ட் சார்பாக நடைபெற்ற 1000 குழந்தைகளுக்கு தீபாவளி பரிசுகள் வழங்கும் விழா கலையரங்கத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. திருச்சியில் கடந்த 12 வருடங்களாக செயல்பட்டு வரும் பிஎஸ்ஆர் டிரஸ்ட் கொடுத்து உண்,…

திருவெள்ளறையில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறையில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டன் கீழ் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் 4 ம் சுற்று இன்று தொடங்கியது. திருச்சி மண்டல கால்நடை பராமரிப்பு துறை இணை…

இந்தியை திணிக்கிறார் என்ற குற்றச்சாட்டை வைக்க வேண்டாம்….

மோடி மீது தி.மு.க குற்றச்சாட்டு வைக்க வேண்டும் என்றால் தமிழை திணிக்கிறார் என்ற குற்றச்சாட்டை வைய்யுங்கள். இந்தியை திணிக்கிறார் என்ற குற்றச்சாட்டை வைக்க வேண்டாம். மணப்பாறையில் அண்ணாமலை பேச்சு... திருச்சி மாவட்டம், மணப்பாறையில் பாஜக…

ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு …

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள ஆலத்துடையான்பட்டி பகுதியில் வசிப்பவர் வடிவேல் இவர் பெரம்பலூரில் டீசல் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார் இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளன இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால்…

காலபைரவர் வாராஹி அம்மனுக்கு 108 மூலிகை பூஜை…

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே இனாம்கல் பாளையம் ஊராட்சியில் உள்ள காலபைரவர் வாராஹி அம்மனுக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திரவிய பொருட்களை கொண்டு 108 மூலிகை பூஜை நடைபெற்றது. ஆழிசூழ், பூவுலகில் பாரத தேசத்தின் தக்‌ஷண பாகத்தில்…

பாசன வாய்க்காலில் ஆயிரக்கணக்கான ஆணுறைகள்…

மாடக்குடி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் விவசாய நிலத்திற்கு செல்லும் பாசன வாய்க்காலில் கொட்டிக் கிடக்கும் ஆயிரக்கணக்கான ஆணுறைகள். திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே திருச்சியிலிருந்து சிதம்பரம் செல்லும் புதிய தேசிய நெடுஞ்சாலையில் உள்ள…

திடீரென மாயமான விவசாயி….

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வாழையூரில் விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் மனமுடைந்த விவசாயி வீட்டில் இருந்து திடீரென மாயமானார். காவல் நிலையத்தில் புகார். தேடும் பணிகள் தீவிரம். மண்ணச்சநல்லூர் அருகே வாழையூர் ரெட்டியார் தெருவை…

மணப்பாறையில் சிறுமியை கடத்த முயற்சி…

மணப்பாறையில் வீட்டில் இருந்த 12 வயது சிறுமியை கடத்த முயற்சி கூச்சலிட்டதால் விட்டு விட்டு தப்பியோடிய மர்ம நபர் திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள அண்ணா நகரில் 12 வயது சிறுமி 7 ம் வகுப்பு படித்து வரும் நிலையில் இன்று காலை வீட்டில்…

அங்கக வேளாண்மை கண்டுணர்வு சுற்றுலா…

வெளி மாநில அளவில் அங்கக வேளாண்மை கண்டுணர்வு சுற்றுலாவில் லால்குடி பகுதி விவசாயிகள் மாண்டியாவில் கலந்து கொண்டனர். திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள கொப்பாவளி, புதூர் உத்தமனூர், நகர் , அலங்குடிமகாஜனம், மேல வாளாடி, நெருஞ்சலகுடி,மருதூர்…

ஜோஸ் ஆலுக்காஸ் திறப்பு விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்..

திருச்சி மாநகரம் கரூர் புறவழிச் சாலையில் அமைக்கப்பட்டுள்ள பிரபல தனியார் நகைக்கடை (ஜோஸ் ஆலுக்கா) திறப்பு விழாவில், பிரபல தமிழ்த் திரைப்பட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பங்கேற்றார். அதைத்தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் கூறிய போது, "எனது…