பலத்த மழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது
திருச்சி, ஆக.12 திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வைரிசெட்டிப்பாளையம் ஊராட்சியில் அமைந்துள்ளது ஏரிக்காடு இங்கு வசிப்பவர் ராஜேஸ் (வ35) இவர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு…