பலத்த மழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது

திருச்சி, ஆக.12 திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வைரிசெட்டிப்பாளையம் ஊராட்சியில் அமைந்துள்ளது ஏரிக்காடு இங்கு வசிப்பவர் ராஜேஸ் (வ35) இவர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு…

ஸ்ரீரங்கம் துணை அஞ்சலகம் இடமாற்றம்

ஸ்ரீரங்கம் ரங்கநகர் துணை அஞ்சலகம் (விக்னேஷ் ஸ்ரீ ரெங்கா மெட்ரிக் பள்ளி அருகில் இருக்கும் அஞ்சலகம் ) நிர்வாக காரணங்களால், தற்காலிகமாக வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி (திங்கட்கிழமை) முதல் சாத்தார வீதியில் உள்ள ஸ்ரீரங்கம் தலைமை தபால் நிலையத்தில்…

திருச்சி சரக டி.ஐ.ஜி. பொறுப்பேற்பு

திருச்சி, ஆக.12  திருச்சி சரக டி.ஐ.ஜி.யாக பணியாற்றிய ஏ. சரவணசுந்தர் கோவை சரக டி.ஐ.ஜி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி.யாக பணியாற்றிய பகலவன் நேற்று காலை திருச்சி சரக டி.ஐ.ஜி.யாக…

இஸ்ரோ சான்றிதழ் பெற்ற நேரு நினைவுக் கல்லுரி மாணவி

ஒரு மாத இஸ்ரோ சான்றிதழ் பெற்ற நேரு நினைவுக் கல்லுரி மாணவி. புத்தனாம்பட்டி, நேரு நினைவுக் கல்லுரியில் இரண்டாம் ஆண்டு இயற்பியல் பயிலும் சினேகா.து (P22PHY106), இஸ்ரோ ஆல் நடத்தப்பட்ட அடிப்படை விண்வெளி அறிவியல்-START பற்றிய ஒருமாதம் இணைய…

சமயபுரம் கோவில் நிர்வாகத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் மனு

சமயபுரம் கோவில் நிர்வாகத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் பேரணியாக வந்து மனு அளித்தனர். திருச்சி மாவட்டம் அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாக கருதப்படுகிறது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து…

ஆடி மாத கடைசி வெள்ளி : சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அலை மோதிய பக்தர்களின் கூட்டம்

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு அலை மோதிய பக்தர்களின் கூட்டம். திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அலை மோதிய பக்தர்களின் கூட்டம். சமயபுரத்தில் உள்ள…

போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி : அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்

திருச்சி, ஆக.11 திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியிலுள்ள இ.ஆர். பள்ளியில் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ, மாணவிகளின் விழிப்புணவர்வு பேரணி, காவல்துறையினரின் மோட்டார் வாகன பேரணி மற்றும் மாணவ,…

தமிழ் கனவு – தமிழ் மரபு பண்பாட்டு பரப்புரை  நிகழ்ச்சி

தமிழ் கனவு தமிழ் மரபு பண்பாட்டு பரப்புரை  நிகழ்ச்சி திருச்சி, ஆக.11 திருச்சி தேசிய கல்லூரியில் தமிழ் இணையக்கல்விக் கழகத்தின் சார்பில் மாபெரும் தமிழ் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று…

காசி விஸ்வநாதர் சிவாலயத்தில் சுவாமிகளுக்கு சந்தன காப்பு அலங்காரம்

தா.பேட்டை காசி விஸ்வநாதர் சிவாலயத்தில் சுவாமிகளுக்கு சந்தன காப்பு அலங்காரம்-திரளான பக்தர்கள் வழிபாடு. தா.பேட்டை சிவாலயத்தில் ஆடி கிருத்திகை விழா நிகழ்வின் தொடர்ச்சியாக நேற்று சுவாமிகளுக்கு சந்தன காப்பு அலங்காரம்…

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கல்

மணப்பாறை அருகே அரசுப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ., திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கண்ணுடையான்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி புதுக்கோட்டை மாவட்டத்தின்…