பிரச்சினைகள் குறித்து உடனுக்குடன் தெரிவிக்க பிரத்தியேக எண்

திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை, பொதுமக்கள் தொடர்பு கொள்ள பிரத்தியேக மொபைல் எண் வெளியீடு திருச்சி மாவட்டத்தில் தேங்கியுள்ள குற்ற வழக்குகள் அனைத்தும் விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சி மாவட்ட மக்கள் தங்களது…

போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

திருச்சி, ஆக.11 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கலைவாணர் அரங்கில் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக் கெண்ட நிகழ்வினை காணொளி காட்சி வாயிலாக திருச்சி கேம்பியன் பள்ளியில் மாணவ, மாணவிகள் நேரடியாக பார்வையிட்டு…

அதிகாரிகளின் அலட்சியத்தால் விளைநிலங்களில் மழைநீர் புகும் அபாயம்

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட புடலாத்தி கிராமத்தில் காஞ்சனாறு ஓடுகிறது. இது பொதுப்பணி துறையின் கட்டுப்பாட்டில் அமைந்துள்ளது மழைக்காலங்களை எதிர்கொள்வதற்காக ஆறுகளில் தூர்வாரும்…

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை சந்தித்தார் அமைச்சர் கே.என்.நேரு

திருச்சி, ஆக.11 தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.…

முதல் மனைவியை ஏமாற்றி 2 வது திருமணம் செய்தவர் கைது

பெருவளநல்லூரில் முதல் மனைவியை ஏமாற்றி 2 வது திருமணம் செய்த கணவரை மகளிர் போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பெருவளநல்லூர் கிராமத்தில் முதல் மனைவி ஏமாற்றி இரண்டாவது திருமணம் செய்த கணவரை லால்குடி அனைத்து மகளிர் காவல்…

கலைஞர் நினைவு நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு நினைவு பரிசு

தொட்டியம் ஒன்றியத்தில் கலைஞர் நூற்றாண்டு நினைவு விழாவை முன்னிட்டு அரசு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தொட்டியம் தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன்…

வெண் பட்டு புழு வளர்ப்பு பயிற்சி முகாம்

தொட்டியம் அருகே வெண் பட்டு புழு வளர்ப்பு பயிற்சி முகாம். திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டாரம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அட்மா திட்டம் கீழ் உண்ணியூர் கிராமத்தில் வெண் பட்டுப்புழு…

ரயில்வே ஓய்வூதிய சங்க பொதுக்கூட்டம்

சதர்ன் இரயில்வே பென்ஷனர்ஸ் சங்கம் -பொன்மலையின் 39ஆவது ஆண்டு விழா மற்றும் பொதுக் குழு கூட்டத்திற்கு சங்கத் தலைவர் டி.எஸ். கணேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் பி.ராமசாமி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பொன்மலை ரயில்வே முதன்மை பணிமனை…

அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கிய ஒன்றியகுழு தலைவர்

மணப்பாறை அருகே பள்ளி மாணவர்களுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கிய ஒன்றியகுழு தலைவர். திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே கோவில்பட்டி சாலையில் உள்ள தியேகேசர் ஆலை மேல்நிலைப் பள்ளியில் (ஜிஹெச்சிஎல்) தமிழக அரசின் சார்பில் பள்ளி…