முசிறியில் ஒன்றிய கவுன்சிலர் கூட்டம்.

திருச்சி மாவட்டம் முசிறி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட மன்றத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கான  கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் மாலா ராமச்சந்திரன் தலைமை வகித்தார். ஆணையர்கள் அண்ணாதுரை, மனோகரன்…

முசிறி அருகே மீன்பிடி திருவிழா…

முசிறி அருகே மீன்பிடி திருவிழா 25 -கிராமத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீன்களைப் பிடித்து மகிழ்ந்தனர். திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள நெய்வேலி ஊராட்சியில் பாசன ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி சுமார் 145 ஏக்கர்…

நகை,பணம் திருடியவரை 6 மணி நேரத்தில் பிடித்த காவல்துறையினருக்கு மாநகர காவல் ஆணையர் பாராட்டு

தனியார் வங்கியின் உதவி மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1,30,000/- லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் பணம் ரூ.56,500/-திருடிய நபர், ஆறு மணி நேரத்தில் அதிரடி கைது பாலக்கரை காவல்நிலைய எல்லைகுட்பட்ட முதலியார் சத்திரம் முனிஸ்வரன் கோவிலை…

மனைவியை கல்லால் அடித்து கொலை செய்த கணவர் குண்டர் சட்டத்தில் கைது

காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, மனைவியை கல்லால் அடித்து கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய கணவர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது. பொன்மலை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட…

எஸ். ஆர். எம். நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருங்களூர் ஊராட்சியில் உள்ள எஸ்.ஆர்.எம்.நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது. எஸ். ஆர். எம் கல்வி குழும…

பெருவளநல்லூரில் விவசாயி உழவர் குழுவிற்கு பயிற்சி

பெருவளநல்லூரில் விவசாயி உழவர் குழுவிற்கு வேளாண்மை துறை சார்பில் பயிற்சி அளித்தனர். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பெருவளநல்லூரில் விவசாயி உழவர் குழுவிற்கு வேளாண்மை துறை சார்பில் சம்பா பருவத்திற்கு விதை தேர்வு செய்வது எப்படி என்று…

வாளாடி பகுதியில் 14ம் தேதி மின் விநியோகம் நிறுத்தம்

வாளாடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வாளாடி துணை மின் நிலையத்தில் நாளை 14 ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறு உள்ளதால் இந்த துணை மின் நிலையத்தில் காலை 9:45…

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகளை அமைச்சர்கள் வழங்கினார்கள்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  வழிகாட்டுதலின்படி, பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள 408 தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகள் வழங்கும் விழா சேலத்தில்…

கூடுதல் விலைக்கு சரக்கு விற்ற டாஸ்மார்க் விற்பனையாளர் பணியிடை நீக்கம்

முசிறி அருகே அரசு டாஸ்மாக் கடையில் கூடுதல் விலைக்கு மது பாட்டில்களை விற்ற விற்பனையாளர் தற்காலிக பணி நீக்கம் திருச்சி மாவட்டம், முசிறி அருகே மேட்டுப்பாளையத்தில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த மதுபான கடையில் விற்பனையாளராக…

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் நூலகர் தினவிழா

திருச்சி, ஆக.12 திருச்சி மாவட்ட மய்ய நூலகத்தில் நடைபெற்ற நூலகர் தினவிழாவில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையேற்று வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுக் சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கி உரையாற்றினார். உடன் மாவட்ட நூலக…