புளியஞ்சோலையில் சித்தர்கள் மகா குரு பூஜை விழா

ஆடி 18ஐ முன்னிட்டு கொல்லிமலை அடிவாரமான புளியஞ்சோலையில் சித்தர்கள் மகா குரு பூஜை விழா திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள கொல்லிமலை அடிவாரமான புளியஞ்சோலையில் ஆடி 18ஐ முன்னிட்டு ஆதி அறப்பளீஸ்வரர் உடனுறை தாயம்மாள் சன்னதியில் மகா குரு…

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தங்கத் தேரோட்டம்

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆடிப் பெருக்கை முன்னிட்டு தங்கத் தேரோட்டம், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம். திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயில் சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்றதும் முதன்மையானது சமயபுரம் மாரியம்மன்…

பூவாளூர் பகுதியில் நாளை மின்தடை

பூவாளூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நாளை மின்தடை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பூவளூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9:45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்…

ஸ்குரு வடிவில் கடத்தி வரப்பட்ட ரூ.11 லட்சம் தங்கம் பறிமுதல்

திருச்சி, ஆக4 திருச்சி விமான நிலையத்திற்கு சார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று காலை 6.40 மணிக்கு திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான…

மினிபேருந்து மோதி முதியவர் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சணமங்கலத்தில் மினி பேருந்து விபத்தில் முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மண்ணச்சநல்லூர் அருகே சணமங்கலம் கவுண்டர் தெருவைச் சேர்ந்தவர் 63 வயதான சுப்பு. இவர் நேற்று சனமங்கலம் எம். ஆர். பாளையம்…

சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் ஆடி மாத தீர்த்த வாரி

சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் ஆடி மாத தீர்த்த வாரி நடைபெற்றது. திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆடிப்பூரம் மற்றும் ஆடிப்பெருக்கு நாளன்று தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். விவசாயிகள் பயிரிட்டுள்ள சாகுபடி பயிர்களை…

நெய்வேலி என்எல்சி நிறுவன இரண்டாவது சுரங்கத்தில் தீ விபத்து

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் இரண்டாவது சுரங்கத்தில் சர்பேஸ் பெஞ்ச் எனப்படும் பிரிவில் எம் டி சி எனப்படும் நிலக்கரி எடுத்துச் செல்லக்கூடிய கன்வேயர் பெல்ட்டின் இழுவை இயந்திரத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது இதில்…

சீல் வைக்கப்பட்ட அன்பு ஜோதி ஆஸ்ரம பயனாளிகள் 6 பேர் சாந்திவனத்தில் ஒப்படைப்பு.

சீல் வைக்கப்பட்ட விழுப்புரம் அன்பு ஜோதி ஆஸ்ரம பயனாளிகள் 6 பேர் சாந்திவனத்தில் ஒப்படைப்பு. கடந்த ஜனவரி மாதம் விழுப்புரம் அன்பு ஜோதி ஆஸ்ரமம் (மனநலக் காப்பகம்) பல்வேறு புகார்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு சீல் வைக்கப்பட்டது.…

தீரன்சின்னமலை நினைவு நாள் : தெற்கு மாவட்ட தி.மு.கவினர் மாலை அணிவித்து மரியாதை

திருச்சி, ஆக.3 திருச்சி மாவட்டம், சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர்ரும்மான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலின் பேரில் திருச்சி மாவட்ட…

மணப்பாறை பகுதியில் வருகிற 5 ம் தேதி மின்சாரம் நிறுத்தம்

திருச்சி, ஆக.3 திருச்சி மாவட்டம், மணப்பாறை துணைமின் நிலையத்தில் வருகின்ற 5 ம்தேதி சனிக்கிழமை அவசர கால பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் காலை 09.45 மணி முதல் மாலை 4.00 வரை மின் விநியோகம் நிறுத்தம்…