கட்டிட தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

திருச்சி, ஆக.3 திருச்சி மாவட்டம், மணப்பாறை, அருகே உள்ள கணவாய்ப்பட்டியைச் சேர்ந்தவர் கனகராஜ் (23). சென்ட்டிரிங் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரியும் கணக்கப்பிள்ளையூரைச்…

சிறைக்குள் குற்றவாளிகள் திருத்தப்பட வேண்டும் : சிறைத்துறை டி.ஜி.பி. பேச்சு

திருச்சி, ஆக.3 திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள பயிற்சி மையத்தில் சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை சார்பில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள சிறை காவலர்களுக்கு 7 மாத அடிப்படை பயிற்சியை காவல்துறை இயக்குனர் அமரேஷ் பூஜாரி நேற்று…

பேருந்து வசதி கேட்டு 6ம்  வகுப்பு மாணவன் முதலமைச்சருக்கு கடிதம்!

திருச்சி, ஆக.3 திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள சோபனாபுரம் கிராமத்திற்கு அருகே உள்ள ஒசரப்பள்ளியை சேர்ந்த ஜெயராஜ் மகேஸ்வரி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவரது 11 வயது இளைய மகன் ஹரிகரன்  சோபனாபுரத்தில் உள்ள அரசு…

சாலையை மறித்து கடை போடும் போராட்டம் அறிவிப்பு

திருச்சி காந்திமார்க்கெட் சில்லறை வியாபாரிகள் சங்க அவசர கூட்டம் நேற்றுகாந்திமார்க்கெட் பகுதியில் நடைபெற்றது. சங்க தலைவர்ஜெய்சங்கர் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கொரோனா முடிந்ததும் காந்திமார்க்கெட்டை…

குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது

திருச்சி, ஆக.3  சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த 3 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியில் உள்ள தனியார்…

உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோவிலில் பஞ்சப்பிரகார விழா

திருச்சி, ஆக.3 திருச்சி உறையூரில் பிரசித்தி பெற்ற காந்திமதியம்மை உடனாய பஞ்சவர்ணேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் ஆடிபவுர்ணமியன்று பஞ்சப்பிரகார விழா சிறப்பாக நடக்கும். இந்நாளில், இங்குள்ள சிவனை வணங்குவோருக்கு, பஞ்சபூதங்களை வழிபட்ட…

அரியமங்கலம், பொன்மலை பகுதிகளில் நாளை மறுநாள் மின் நிறுத்தம்

திருச்சி, ஆக.3 அம்பிகாபுரம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி அரியமங்கலம், எஸ்.ஐ.டி., அம்பிகாபுரம், ரெயில்நகர், நேருஜி நகர், காமராஜ் நகர், மலையப்ப நகர், ராணுவ காலனி,…

தியாகி தீரன்சின்னமலை நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

திருச்சி, ஆக.3 சுதந்திர போராட்ட தியாகி தீரன் சின்னமலை 218 ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் எதிரில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து திருச்சி கிளை அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள திருவுருவ சிலைக்கு திருச்சி…

மணப்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் கழிப்பறைகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை

திருச்சி, ஆக. 2 திருச்சி மாவட்டம், மணப்பாறை நகரின் மையப்பகுதியில் வட்டாட்சியர் அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், கருவூலம், நகரமைப்பு தனி வட்டாட்சியர் , வட்ட வழங்கல் அலுவலகம், சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து, அனைத்து மகளிர் காவல் நிலையங்கள்,…

ஆடி 18 விழா: காவிரி ஆறு மாசடையாமல் தடுக்க கோரிக்கை

காவிரியாறு மாசடைவதை தடுக்க வேண்டுமென்று தண்ணீர் அமைப்பு மற்றும் மக்கள் சக்தி இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஆடி மாதம் 18ம் தேதியை ஆடிப்பெருக்கு கொண்டாடுகிறார்கள். நாளை 03.08.23 ஆடிப்பெருக்கு என்பதால் காலையிலேயே குடும்பம் குடும்பமாக…