நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் அமைச்சர் அன்பில்மகேஸ் திடீர் ஆய்வு

நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் அமைச்சர் அன்பில்மகேஸ் திடீர் ஆய்வு திருச்சி, ஆக.5 நகர்ப்புற நல வாழ்வு மையம் திடீர் ஆய்வு தனது அன்றாட பணிகளின் போது தனது திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட செந்தண்ணீர்புரம் பகுதியில் அமைந்துள்ள நகர்ப்புற நலவாழ்வு…

திருச்சி மாநகரில் இன்று மின்தடை

திருச்சி நீதிமன்ற வளாகம் 110 கி.லோ. துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் 05.08.2023 சனிக்கிழமை அன்று காலை 09.45 மணி முதல் மாலை 04.00 மணி வரை இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் திருச்சி…

உலக தாய்ப்பால் வார தினத்தை முன்னிட்டு இருசக்கர வாகன பேரணி

திருச்சி, ஆக.5  திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் வட்டாரத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணி திட்ட அலுவலகத்தில் உலக தாய்ப்பால் வார விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்…

அரசுமருத்துவமனை செவிலியரிடம் 7 சவரன் தாலி செயின் பறிப்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள பனந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ரோஸ்லின் ஆனந்தி (43). மணப்பாறை அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு ரோஸ்லின் ஆனந்தி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது அடையாளம்…

புதிய அங்கன்வாடி மையம்: அமைச்சர் அன்பில் மகேஸ் திறந்து வைத்தார்

திருச்சி, ஆக.5 புதிய அங்கன்வாடி மையத்தை  அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  திறந்து வைத்தார் 2022-2023ஆம் ஆண்டு தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் செந்தண்ணீர்புரம் பகுதியில் அமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள்…

கலைஞர் நூற்றாண்டு விழா தெருமுனைக் கூட்டம்

திருச்சி, ஆக.5முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர்   நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டம் கிழக்கு மாநகரம், காட்டூர் பகுதியில் உள்ள வட்டக் கழகங்கள் 38, 38 சார்பாக நடைபெற்ற தெருமுனைக் கூட்டத்தில் திருச்சி தெற்கு மாவட்ட கழக…

மணப்பாறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் பறிமுதல்

திருச்சி மாவட்டம், மணப்பாறை, பாரதிதாசன் தெருவைச் சேர்ந்தவர்பாபு (வயது 63),. இவர் காந்தி நகரில் தீபாவளிக்கு பயன்படுத்தக்கூடிய பட்டாசு கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் உரிமம் முடிந்த பிறகும் சட்ட விரோதமாக பட்டாசுகளை வைத்திருந்ததாக…

ஸ்ரீரங்கம் கோயில் கோபுரத்தின் முகப்பு பகுதி திடீரென இடிந்து விழுந்தது

ஸ்ரீரங்கம் கோயில் கோபுரத்தின் முகப்பு பகுதி திடீரென இடிந்து விழுந்ததால் பரபரப்பு. திருச்சி, ஆக.5 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த…

ராகுல் காந்திக்கு எதிரான தண்டனை நிறுத்தி வைப்பு- உச்சநீதிமன்றம் அதிரடி

மோடி குடும்ப பெயர் தொடர்பான அவதூறு வழக்கில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் ராகுல் காந்தி தனது எம்.பி. பதவியை இழந்தார். . சூரத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி…

தேசியக் கல்லூரியில் மாணவர் திறன் மேம்பாட்டு கருத்தரங்கு

திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியில் தடவாளவியல் மேலாண்மைத் துறை மாணவர் திறன் மேம்பாட்டு கருத்தரங்கு திருச்சி தேசியக் கல்லூரி வணிகவியல் தடவாளவியல் மேலாண்மைத் துறை (logistics) கூட்டமைப்பின் சார்பாக மாணவர் திறன் மேம்பாட்டு நிகழ்வாக நேற்று…