உத்தமர்கோயிலில் அருணகிரிநாதர் குருபூஜை விழா

உத்தமர்கோயிலில் ஆடி மூல நட்சத்திரத்தை முன்னிட்டு அருணகிரிநாதர் குருபூஜை விழா நடைபெற்றது. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார் கோயில் ஊராட்சியில் உள்ள உத்தமர் கோயிலில் ஆடி மூல நட்சத்திரத்தை முன்னிட்டு அருனகிரி நாதருக்கு…

ஆடி காற்றில் தூக்கி வீசப்பட்ட மூதாட்டியின் வீடு: எம்.எல்.ஏ. ஆறுதல்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள கோவண்டாக்குறிச்சியில் ஆடி காற்றில் தூக்கி வீசப்பட்டு சேதம் அடைந்த மூதாட்டியின் வீடு. ஆறுதல் கூறி உதவிக்கரம் நீட்டிய எம்எல்ஏ  சௌந்தரபாண்டியன். புள்ளம்பாடி அருகே…

கல்லூரி பட்டமளிப்பு விழா : அமைச்சர் அன்பில் மகேஸ் பங்கேற்பு

திருச்சி, ஜூலை 31 திருச்சியிலுள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா கல்வி குழுமத்தின் முதலாமாண்டு பட்டமளிப்பு விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

திருச்சி விமான நிலையத்தில் அரியவகை பாம்பு-பல்லிகள் பறிமுதல்

திருச்சி, ஜூலை 31 திருச்சி விமான நிலையத்திற்கு மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமானங்களில் சில பயணிகள் அதிக அளவில் தங்கத்தை கடத்தி வருவது தொடர் கதையாக இருந்து வருகிறது. இதனை…

லஞ்சம் கேட்டு மிரட்டிய பெண் காவல் ஆய்வாளர் கைது

சென்னை, ஜூலை 31  செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட, கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலர்கள் மீது தொடர்ந்து பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல்…

கருக்கலைப்பால் பெண் உயிரிழப்பு : மெடிக்கல் உரிமையாளர் கைது

துறையூரில் கருக்கலைப்பால் பெண் உயிரிழப்பு! மெடிக்கல் உரிமையாளர் சித்ரா கைது ! துறையூரில் கருக்கலைப்பு செய்து கொண்ட பெண் இறந்தது குறித்து துறையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். தொட்டியம் அடுத்த எம். புதுப்பாளையம் கிராமத்தைச்…

குவார்ட்ருக்கு கூடுதலாக ரூ.10 வசூல் : டாஸ்மார்க் கடைக்குப் பூட்டு போட்ட குடிமகன்!

மணப்பாறை அருகே டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூல். குடிபோதையில் கடைக்கு பூட்டுபோட்ட மதுப்பிரியரால் பரபரப்பு. திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள தவளைவீரன்பட்டியில் டாஸ்மாக் கடை (கடை எண்.10567) செயல்பட்டு வருகிறது.…

அமைச்சர் கே.என்.நேருவின் நையாண்டி- சிரிப்பலையில் நிறைந்த அரங்கம்…

இன்று எழுந்து வணக்கம் சொல்லும் காவல்துறை நாளை வண்டியில் ஏறு என்பார்கள் திருச்சியில் அமைச்சர் நேரு. திருச்சி மாவட்ட மோட்டார் வாகன விபத்து நீதிமன்றத்தின் இரண்டாவது நீதிமன்றம் திறப்பு விழா இன்று திருச்சியில் நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்ற…

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அலை மோதிய பக்தர்களின் கூட்டம்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆடி மாத ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு அலை மோதிய ஆயிரக்கணக்கான பக்தர்களின் கூட்டம். சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாகும்.தமிழகத்தில் உள்ள…

மதுரை காளியம்மனுக்கு வளையல் காப்பு அலங்காரம்…

தமிழகத்திலும், காவிரி நீர் பிடிப்பு பகுதிகளிலும் நன்கு மழை பெய்ய பிரார்த்தனை. தொட்டியம் மதுரை காளியம்மன் கோவிலில் ஆடி மாத விழாவை முன்னிட்டு மதுரை காளியம்மனுக்கு வளையல் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஆடி மாதத்தை முன்னிட்டு தொட்டியம்…