ஒட்டகத்தை வைத்து யாசகம்: எச்சரித்து அனுப்பிய போலீஸார்
திருச்சி,ஆக.1 திருச்சி மாவட்டம், மணப்பாறை நகரில் இன்று ஒரு ஒட்டகத்தை வைத்துக் கொண்டு ஒருவர் வலம் வந்து கொண்டிருந்தார். பின்னர் அந்த ஒட்டகத்தை ஒவ்வொரு கடையாக அழைத்துச் சென்று யாசகம் பெற்றுக் கொண்டிருந்தார். சுட்டெரித்த வெயிலில்…