ஒட்டகத்தை வைத்து யாசகம்: எச்சரித்து அனுப்பிய போலீஸார்

திருச்சி,ஆக.1 திருச்சி மாவட்டம், மணப்பாறை நகரில் இன்று ஒரு ஒட்டகத்தை வைத்துக் கொண்டு ஒருவர் வலம் வந்து கொண்டிருந்தார். பின்னர் அந்த ஒட்டகத்தை ஒவ்வொரு கடையாக அழைத்துச் சென்று யாசகம் பெற்றுக் கொண்டிருந்தார். சுட்டெரித்த வெயிலில்…

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் : இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. வழங்கினார்

கிழக்கு சட்டமன்றத் தொகுதி கீழரண் சாலை ரோட்டில் அமைந்துள்ள வைகவுண்ட்ஸ் அரசு (மு) மேல்நிலைப் பள்ளியிலும் மற்றும் மதுரம் மேல்நிலைப் பள்ளியிலும் தமிழக அரசின் பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் விலையில்லா மிதிவண்டிகளை   மாணவ மாணவிகளுக்கு…

துறையூரில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்

திருச்சி மாவட்டம் துறையூர் நீதிமன்றத்தில் சுமார் 100 வழக்கறிஞர்கள் செயல்பட்டு வருகின்றனர் தற்போது முசிறி பகுதியில் தனியாக புதிய நீதிமன்றம் கட்டுப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஜம்புநாதபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட குற்ற வழக்குகள் அனைத்தும்…

மரம் காக்க கட்டணமில்லா தொலைபேசி அமைக்க கோரிக்கை

மரம் காக்க (Tree Helpline phone number) கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் need for brown cross அமைக்க சமூக ஆர்வலர்கள் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மரம் காக்க (Tree Helpline phone number) கட்டணமில்லா தொலைபேசி எண் வழங்க,…

கேட்டால் 8, கேட்காவிட்டால் 10 : டாஸ்மார்க்கில் புதுசு

கேள்வி கேட்டா 8 ரூபாய் கேட்கவில்லை என்றால் பத்து ரூபாய்..டாஸ்மாக் ஊழியரின் புதிய யுக்தி... வீடியோ சமூக வலைதளங்களில் வைரல். தமிழகம் முழுவதும் உள்ள அரசு மதுபான கடைகளில் மது பாட்டில்கள் பத்து ரூபாய் கூடுதலாக விற்கப்படுவதாக தொடர்ந்து புகார்…

கூத்தூரில் அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து

சமயபுரம் அருகே கூத்தூரில் இருசக்கர வாகனத்தில் கார் மோதி ஏற்பட்ட விபத்தினால் மாவட்ட நீதிபதி கார் உள்பட அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து - போலீசார் விசாரணை. திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கூத்தூர் மேம்பாலத்தில் உள்ள திருச்சி -…

மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனங்கள் வழங்கல்

திருச்சி, ஜூலை 31 திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட 7 பயனாளிகளுக்கு தலா ரூ.1,05,500 மதிப்பீட்டில் பிரத்யேகமாக…

8 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைப்பு

திருச்சி: திருவெறும்பூர் அருகே 8 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சப்பானி என்பவர் கைது செய்யப்பட்டார். அந்த வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தீர்ப்பு தேதியை ஏழாம் தேதிக்கு மாற்றி திருச்சி…

திருச்சியில் விவசாயிகள் தொடர் போராட்டம்

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் P. அய்யாக்கண்ணு  தலைமையில் விவசாயிகள் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி அண்ணாசிலை அருகில் கோரிக்கை நிறைவேறும் வரை காத்திருப்பு போராட்டம் 31.07.2023ந் தேதி…

காவிரி குடிநீர் வழங்கக் கோரி அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் போராட்டம்

மணப்பாறை நகராட்சி அலுவலகம் முன்பு அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் தர்ணா காவிரி குடிநீர் வழங்கக்கோரி போராட்டம் திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சி அலுவலகம் முன்பு அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு…