காவல் நிலையத்தில் தீக்குளிக்க முயற்சி செய்தவர் கைது….

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள சாம்பட்டி கிராமத்தை சேர்ந்த அடைக்க கவுண்டர் மகன் குணசேகரன் (வயது 55). அங்குள்ள கோவில் திருவிழாவின் போது கிடா வெட்டும் உரிமை சம்பந்தமாக அதே கிராமத்தை சேர்ந்த நாட்டாமை துரை (வயது 50) மற்றும் அதே உரைச்…

அனுமதியின்றி ஸ்பா நடத்திய விஜய் மக்கள் இயக்க நிர்வாகி கைது

திருச்சி, ஜூலை 29 திருச்சி கருமண்டபம் பகுதியில் விபச்சாரம் நடப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் விபச்சார தடுப்பு பிரிவு (பொறுப்பு) காவல் ஆய்வாளர் தலைமையில் காவல்துறையினல் கருமண்டபம் சிங்கராயர் நகரில் செயல்பட்டு வரும் ஷைன் ஸ்பாவிற்கு சென்று…

மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்கு நீதிமன்றம் -II திறப்பு

திருச்சி, ஜூலை 29 திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்கு நீதிமன்றம் -II  அய் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதியரசர் எம்.நிர்மல்குமார், நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்…

சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம்

சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம் திருச்சி, ஜூலை 29  சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக 'சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது' 1995-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதை பெறுவோருக்கு…

குப்பைகள் சேகரிக்க மின்கல வாகனம் வழங்கல்

திருச்சி, ஜூலை 29 திருச்சி மாவட்டம்,  தொட்டியம் பேரூராட்சிக்கு குப்பைகள் சேகரிக்க மின்கல வாகனம் மற்றும் பொது கழிவறைகளை சுத்தம் செய்ய நவீன இயந்திரம் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் தலைமை…

உணவு பாதுகாப்பு சான்று பெறுவதற்கான பயிற்சி முகாம்

திருச்சி, ஜூலை 29 திருச்சி மாவட்டம்,  தா.பேட்டையில் பிருந்தாவனம் திருமண மண்டபத்தில் உணவு பாதுகாப்பு பயிற்சி மற்றும் சான்று பெறுவதற்கான பயிற்சி கூட்டம் நடைபெற்றது. உணவு பாதுகாப்பு அலுவலர் ஜஸ்டின் அமுல்ராஜ் தலைமை வகித்தார்.…

மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி நம்பர் ஒன் டோல்கேட்டில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மணிப்பூரில் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை கண்டித்தும்,கலவரத்தில் பாதிக்கப்பட்டு உயிர் இழந்த பெண்களுக்கு…

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை விமர்சனம் செய்த பதிப்பாளர் பத்ரிசேஷாத்ரி கைது!

கும்பகோணத்தை சேர்ந்த பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி. பாஜக ஆதரவாளரும், வலதுசாரி சிந்தனையாளரும், மேடைப்பேச்சாளரும், அரசியல் விமர்சகருமான இவர் மணிப்பூர் கலவரம் குறித்து பல்வேறு தனியார் செய்தி நிறுவனங்களின் நிகழ்ச்சிகள், யூடியூப் சேனல்களில் பேட்டி…

வெங்கங்குடியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வெங்கங்குடியில் செலவுக்கு பணம் தரததால் மனமுடைந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மண்ணச்சநல்லூர் அருகே வெங்கங்குடி சுப்பிரமணிய காலனி தெருவை சேர்ந்தவர் ரகுபதி(26). இவர் தன்…

அன்பாசிரியர்களுக்கு விருதுகள் : மாணவர்களுக்கு பாராட்டுகள்

சென்னை,ஜூலை 28 சிறப்பாக செயலாற்றிய ஆசிரியர்களை சிறப்பிக்கும் வகையில் சென்னை ரஷ்யன் கலாச்சார மையத்தில் ராம்ராஜ் காட்டன் சார்பாக ஆசிரியர் பெருமக்களுக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் 2022 விருதுகளையும், இஸ்ரோ விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளையால்…