முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கத்திற்கு நினைவு வளைவு அமைத்திட கோரிக்கை

திருச்சி, ஜூலை 28 திருச்சிமாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில், மாநகராட்சி ஆணையார் மரு.இரா.வைத்திநாதன்,துணை மேயர் ஜி.திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று 28.07.2023 நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகரப்பொறியாளர் பி.சிவபாதம்,…

தமிழ்நாடு கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் சங்க கூட்டம்

திருச்சி,ஜூலை 28 தமிழ்நாடு கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் (TCOA ) சங்க கூட்டம், திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுக்கா கூட்டம் மாலை 6.00 மணிக்கு நடைபெற்றது. இக்கூட்டத்தில்  தாலுக்கா தலைவர் ஷாகுல் ஹமீது அவர்கள் தலைமை ஏற்று பேசினார். தாலுக்கா…

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் 19 வது பட்டமளிப்பு விழா

திருச்சிராப்பள்ளி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் 19 வது பட்டமளிப்பு விழா 28.7.2023:திருச்சிராப்பள்ளி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் (தே.தொ.க. திருச்சி, NIT-T) 19வது பட்டமளிப்பு விழா 28 ஜூலை, 2023 (வெள்ளிக்கிழமை) அன்று வளாகத்தின் பார்ன்…

அனைருக்கும் உயர்தர கல்வியை வழங்குவதே தேசியக் கல்வி கொள்கை : என்.ஐ.டி. இயக்குநர்

அனைருக்கும் உயர்தர கல்வியை வழங்குவதே தேசியக் கல்வி கொள்கையின் நோக்கம் என்று என்.ஐ.டி இயக்குநர் கூறினார். என்.ஐ.டி.யின் பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் என்.ஐ.டி. இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றம் தொடக்கவிழா

தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றம், ஜமால் முகமது கல்லூரியின் பெண்கள் பிரிவு (27.07.2023) வியாழன் மாலை 4.00 மணியளவில் அம்மன்றத்தின் தொடக்கவிழா நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக SCOPE என்னும் அமைப்பின் நிறுவனர் மற்றும் சமூக…

கஞ்சா போதையில் தகராறில் ஈடுபடுபவர்களை கைது செய்யக்கோரி மறியல்

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கீரம்பூர் கிராமத்தில் கஞ்சா போதையில் தகராறில் ஈடுபடும் இளைஞர்களை கைது செய்ய கோரி பொதுமக்கள் சாலை மறியல். திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கீரம்பூர் கிராமத்தில் கடந்த சில தினங்களாக கஞ்சா போதையில்…

ஆளுநரை வலியுறுத்தி ஒரு கோடி கையெழுத்து இயக்கம்

புதுக்கோட்டை, ஜூலை 28 சித்த மருத்துவப் பல்கலைக்கழக சட்ட முன்வடிவில் (மசோதாவில்) ஆளுநர் ஆர்.என். ரவி கையெழுத்திட வலியுறுத்தி ஒரு கோடி கையெழுத்து இயக்கம் புதுக்கோட்டையில் தொடங்கியது. சித்த மருத்துவப் பல்கலைக்கழக வேண்டுகைக் குழு சார்பில்…

முதல்வர் சென்ற வேன் பஞ்சரானதால் பரபரப்பு

திருச்சி, ஜூலை 27 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்துவிட்டு தஞ்சாவூர் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற போது, திருவெறும்பூர் அருகே முதலமைச்சரின் வேன் டயர் திடீரென பஞ்சர் ஆனதால் சாலையில்…

தேசியக்கல்லூரியில் திறன்மேம்பாட்டு கலந்துரையாடல் கூட்டம்

திருச்சி தேசியக் கல்லூரி வணிகவியல் தடவாளவியல் மேலாண்மைத் துறை கூட்டமைப்பின் திறன் மேம்பாட்டு நிகழ்வாக  கலந்துரையாடல் கூட்டம்  நேற்று நடைபெற்றது. தூய வளனார் கல்லூரியின் கணிப்பொறியியல் துறை பேராசிரியர் துளசி பாரதி  சிறப்பு விருந்தினராக…

வேளாண் துறை வர்த்தக துறையாக மாற வேண்டும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

திருச்சி மாவட்டம், வண்ணாகோவில் பகுதியில் உள்ள கேர் கல்லூரி வளாகத்தில் வேளாண்மை சங்கமம் - 2023 நிகழ்ச்சியை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாடு…