கோவில் விழாவில் வியாபாரி மீது தாக்குதல்

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தை அடுத்துள்ள கோட்டப்பாளையம் புனித மகதலா மரியா தேவாலயத்தில் திருவிழா நடைபெற்று வந்தது இந்த திருவிழாவிற்காக வெளியூரில் இருந்து ஏராளமான வியாபாரிகள் கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வந்தனர்  திருவிழாவை முன்னிட்டு…

மணப்பாறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

திருச்சி, ஜூலை 27  திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள பொத்தமேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் சூசைமாணிகம் (55). பருத்திப் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவர் ஆண்டவர் கோவில் செக்போஸ்ட் அருகே திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள…

தொட்டியத்தில் நாளை மின்தடை

திருச்சி, ஜூலை 27 திருச்சி மாவட்டம், தொட்டியம் துணை மின்நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறப்படும், தொட்டியம், அரங்கூ, காமலாபுரம்,…

வேளாண் சங்கம் 2023 கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

திருச்சி, ஜூலை 27 திருச்சிராப்பள்ளி, கேர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் "வேளாண்மை - உழவர் நலத் துறை சார்பில் நடைபெறும் வேளாண் சங்கமம் 2023 கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

லால்குடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் எள் மறைமுக ஏலம்

லால்குடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் எள் மறைமுக ஏலம் நடைப்பெற்றது. திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் எள் மறைமுக ஏலம் நடைப்பெற்றது. திருச்சி விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கும் இலால்குடி…

வாரிசுகளுக்கான கட்சி தான் – முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேச பேச்சு

திமுக டெல்டா மண்டலத்திற்கு உட்பட்ட 15 மாவட்டங்களை சேர்ந்த வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சி பாசறை கூட்டம் திருச்சி ராம்ஜி நகர் பகுதியில் திறந்தவெளி அரங்கில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் எஸ். எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ்,…

திருச்சி அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் திடீர் ஆய்வு

திருச்சி மாவட்டம், பெரிய மிளகுபாறையில் உள்ள நகர்ப்புற நலவாழ்வு மையம் மற்றும் திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு நேரில் சென்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  திடீர் ஆய்வு மேற்கொண்டார் ! திருச்சி பெரிய மிளகுபாறை பகுதியில் அமைந்துள்ள…

திருச்சியில் 30 ஆயிரம் பேருக்கு மட்டன் பிரியாணி விருந்தளித்து -அசத்திய அமைச்சர் நேரு

திருச்சியில் 30 ஆயிரம் பேருக்கு 6000 கிலோ மட்டன் பிரியாணி விருந்தளித்து -அசத்திய அமைச்சர் நேரு நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் வரும் 2024-ல் நடைபெறவிருக்கின்ற பாராளுமன்ற தேர்தலை சந்திக்க தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்த வகையில்…

கதண்டு கடித்து தொழிலாளர்கள் 26 பேர் காயம்

திருச்சி, ஜூலை 26 திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி அருகே திண்ணகுளம் ஊராட்சியில் நேற்று காலை அரசத்தம்மன் கோவில் அருகே 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, நீர்வரத்து வாய்க்கால் கரைகளில் இருந்த கதண்டுகள்…

அதிமுக ஓ.பி.எஸ். அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

திருச்சி, ஜூலை 26 அதிமுக ஓ.பி.எஸ். அணியின் முன்னாள் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், கு.ப.கிருஷ்ணன் தலைமையில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி திருச்சியில் நடைபெற இருக்கும் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது திருச்சி மாவட்டம்,…