முதலமைச்சருக்கு புத்தகம் வழங்கி வரவேற்றார் மாவட்ட ஆட்சியர்

திருச்சி, ஜூலை 26 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று திருச்சி மாவட்டத்திற்கு வருகை தந்தார். அவரை திருச்சி விமான நிலையத்தில், மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் புத்தகம் வழங்கி வரவேற்றார்.

கார்கில் வெற்றி தினம் : மேஜர் சரவணன் நினைவிடத்தில் முதலமைச்சர் மரியாதை

திருச்சி, ஜூலை 26 கார்கில் போர் வெற்றி தினத்தையொட்டி திருச்சியிலுள்ள மேஜர் சரவணன் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். கடந்த 1999 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்முர் மாநிலத்தின் கார்கில் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவி…

திருச்சி விமான நிலையத்தில் ரூ.14 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி, ஜூலை 26 திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்களில் தங்கம் கடத்தி வரும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று முன்தினம்…

“பாஸ் தி பால்” வரவேற்பு நிகழ்ச்சி

திருச்சி,ஜூலை 26 திருச்சி மாவட்டத்திற்கு வருகை தந்த ஆசிய ஹாக்கி கோப்பை வரவேற்பு நிகழ்ச்சியான "பாஸ் தி பால்" நிகழ்வில் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு…

திருச்சி – தஞ்சையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிகள்

திருச்சி, ஜூலை 25 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் (ஜூலை 26, 27)பயணமாக திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டங்களுக்கு வருகை தரவுள்ளார். அதன்படி நாளை (ஜூலை26) காலை 8.30 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இல்லத்திலிருந்து…

முதலமைச்சர் வருகை : ட்ரோன்கள் பறக்க தடை

திருச்சி, ஜூலை 25 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி மாவட்டத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் வேளாண்மை சங்கமம்-2023 வேளாண்மை கண்காட்சி மற்றும் கருத்தரங்கை துவக்கி வைக்க வருகை தர உள்ளதால் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்…

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பிறந்தநாள் விழா

துறையூர் பேருந்து நிலையத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் 85ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது திருச்சி மாவட்டம் துறையூர் அண்ணா பேருந்து நிலையம் முன்பு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர்…

அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த குடிநீர் ஆபரேட்டர் உடல் கருகி பலி

திருச்சி, ஜூலை 25 திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி மருங்காபுரி அடுத்த கண்ணுக்குழி கல்லாமேடு கிராமத்தைச் சேர்ந்த ரங்காகவுண்டர் மகன் பழனிச்சாமி (54) என்பவர் இவர் கண்ணுக்குழி ஊராட்சியில் வாட்டர் போர்டு (குடிநீர் விநியோகப்பாளர்) ஆபரேட்டர் வேலை…

பைக் மோதியதில் இளைஞர் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சமயபுரம் அருகே இருங்கலூர் ஊராட்சி புரத்தாக்குடி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர்  ராஜ்குமார் (40).  இவர் நேற்று அதிகாலையில்  கூத்தூரில்  உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று…

கல்வி உதவி தொகை இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. வழங்கினார்

திருச்சி, ஜூலை 25 திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கல்வி உதவித்தொகை சம்பந்தமாக பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் இந்த வருடத்திற்கான தனது மாத சம்பளம் மற்றும் தன் சொந்த நிதி மொத்தம் தொகை ரூ.16 லட்சத்து 50 ஆயிரத்தை பள்ளி மற்றும்…