அரசு பள்ளி பூட்டை உடைத்து ரூ. 3 லட்சம் பணம் கொள்ளை

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஆடிட்டோரியம் கட்டுவதற்காக பள்ளியில் உள்ள ஆசிரியர்களிடம் இருந்து நன்கொடையாக ரூ.3 லட்சம் வரை பணம் வாங்கி வைத்திருந்ததாக கூறப்படுகின்றது.…

கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கான டோக்கன் விநியோகம்

மணப்பாறையில் மகளிர் உரிமைத் தொகைக்கான டோக்கன் வழங்கும் பணி தீவிரம் வீடு வீடாகச் சென்று ரேசன் கடை பணியாளர்கள் வழங்கி வருகின்றனர். திருச்சி, ஜூலை 20  தமிழகம் முழுவதும் செப்டம்பர் 15 ம் தேதி முதல் தகுதியான மகளிருக்கு மகளிர் உரிமைத்…

அரியமங்கலம் குப்பை கிடங்கில் 2-வது நாளாக பற்றி எரிந்த தீ

திருச்சி, ஜூலை 20 திருச்சி அரியமங்கலத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான 47.7 ஏக்கர் பரப்பளவில் குப்பை கிடங்கு ஒன்று உள்ளது. இந்த குப்பை கிடங்கில் மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளிலும் தினந்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படும். இந்த…

ஏ.ஐ.டி.யு.சி. உள்ளாட்சி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் ஒப்பந்த முறையை முற்றிலும் கைவிட வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் திருச்சி மாவட்ட உள்ளாட்சி…

பாம்பு கடித்து சிறுமி உயிரிழப்பு

திருச்சி, ஜூலை 20 திருச்சி மாவட்டம்,  வளநாட்டை அடுத்த பாலக்குறிச்சி அருகே உள்ள சீரங்கம்பட்டியைச் சேர்ந்தவர் பழனிமுத்து. இவரது மகள் ஹன்சிகா (வயது 12). பழனிமுத்து வீட்டின் பின்புறம் பூச்செடிகள் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் ஹன்சிகா அங்கு…

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூ.1கோடி

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளை கோவில் நிர்வாகம் சார்பாக மாதமிருமுறை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, இந்த மாதம் இரண்டாவது முறையாக நேற்று கோவில் இணை ஆணையர் கல்யாணி மற்றும் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை…

இன்று மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்

திருச்சி, ஜூலை 20 திருச்சி மாவட்டம்   வேங்கைமண்டலம் துணை மின் நிலையம்: மூவானுர், வேங்கை மண்டலம், தண்ணீர்பந்தல், மேலகண்ணு குளம், கீழக்கண்ணுகுளம், பார்வதிபுரம், குருவம்பட்டி, கல்லூர், வேப்பந்துரை, சோழங்கநல்லூர், செந்தாமரைக்கண்,…

வீட்டின் மீது மரம் விழுந்து பெண் படுகாயம்

திருச்சி, ஜூலை 20 திருச்சி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் புழுதி பறப்பது மட்டுமின்றி, சில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று மணப்பாறை பகுதியில்…

திருச்சி மாநகரில் நாளை குடிநீர் வினியோகம் நிறுத்தம்

திருச்சி திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட, ஸ்ரீரங்கம்-மேலூர் ஆண்டவர் ஆசிரமம் பகுதியில் அமைந்துள்ள நீர் சேகரிப்பு கிணறு எண் 1,2,3 தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி மற்றும் ஆளவந்தான் படித்துறை நீர் சேகரிப்பு நிலையங்களுக்காக உள்ள ஸ்ரீரங்கம்…

மணப்பாறை அருகே பள்ளி மாணவி தற்கொலை

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள மாகாளிபட்டியை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி. அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11 ம் வகுப்பு பயின்று வந்தார். இரண்டு நாட்களாக பள்ளி செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்த நிலையில் இன்று தூக்கமாத்திரை…