மாகாளிக்குடி சுடுகாட்டில் நாளை ஒப்பாரி வைக்கும் போராட்டம்
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே மாகாளிக்குடியில் உள்ள சுடுகாட்டில் ச. கண்ணனூர் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாளை ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடைபெற உள்ளது.
பொதுமக்கள் கோரிக்கையை…