மாகாளிக்குடி சுடுகாட்டில் நாளை ஒப்பாரி வைக்கும் போராட்டம்

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே மாகாளிக்குடியில் உள்ள சுடுகாட்டில் ச. கண்ணனூர் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாளை ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் கோரிக்கையை…

மனைவியை கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை..

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வடக்கு ஈச்சம்பட்டியில் மனைவியை கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்து உத்தரவிட்டனர். மணச்சநல்லூர் அருகே வடக்கு ஈச்சம்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் 43 வயதான…

பழத்தட்டுகளை சீர்வரிசையாக கோவில் விழாவுக்கு எடுத்து சென்ற கிராம மக்கள்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பின்னத்தூரில் சக்தி விநாயகர், எல்லையம்மன் என்ற ரேணுகா தேவி, மாகா மாரியம்மன், பத்ரகாளியம்மன், கருப்பசாமி, பகவதிஅம்மன், பூமாரியம்மன், முத்தாளம்மன், கழுவடியான் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் அடங்கிய கோவிலில்…

உறையூர், சமயபுரம் கோவில்களில் தமிழக முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்…

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தமிழக முதல்வரின் மனைவி  துர்கா ஸ்டாலின் அம்மனை தரிசனம் செய்து தங்கத்தேர் இழுத்தார். நேற்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்த முதல்வரின் மனைவி  துர்கா ஸ்டாலின் கார் மூலம் பழனி…

நீட் தேர்வில் மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்று பழங்குடியின மாணவர் சாதனை

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள பச்சைமலை பகுதியில் வசிக்கும் பழங்குடி இன மாணவர் தமிழகத்திலேயே பழங்குடியினர் மாணவர்களில் தர வரிசையில் மருத்துவ நுழைவு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்று வெற்றி பெற்ற உள்ளார், பச்சைமலை பூதக்கால் பகுதியில்…

பள்ளி மாணவர்கள் நடத்திய “உணவு திருவிழா” – மாநகராட்சி மேயர் தொடங்கி வைத்தார்!

திருச்சி சத்திரம் பகுதியில் உள்ள இ.ஆர் மேல்நிலைப் பள்ளியில் "சத்துணவியல்" என்ற பெயரில் உணவு திருவிழா இன்று நடைபெற்றது. இப்பள்ளியில் படிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய கிராமப்புற பகுதிகளைச் சேர்ந்த 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் 18…

400 மீட்டர் ஓட்டத்தில் திருச்சி தேசிய கல்லூரி மாணவி வெற்றி

திருச்சி, ஜூலை.18- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டி சென்னையில் கடந்த 1-ந் தேதி முதல் தொடங்கி 25-ந் தேதி வரை 17 இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தடகளபிரிவில்…

திருச்சிக்கு வந்தாச்சு “Happy Streets”

சென்னை, கோவையை அடுத்து இனி வாரம்தோறும் திருச்சியில் "Happy Streets" (ஆடல் & பாடல்) நிகழ்ச்சி நடத்தப்படும். வருகின்ற (23/07/23, ஞாயிற்றுக்கிழமை) அன்று திருச்சி, தென்னுர் கோர்ட் ரோட்டில் காலை 6 மணியளவில் இந்த நிகழ்ச்சி தொடங்கவுள்ளது.…

வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே எம். ஆர். பாளையத்தில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்கள்.மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு. சிறுகனூர் அருகே எம். ஆர். பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர்…

வீட்டிலிருந்த பணம், நகை திருட்டு

திருச்சி,ஜூலை 18  திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மாந்துறையில் வீட்டின் கதவு திறந்த நிலையில் இருந்த போது உள்ளே புகுந்த மர்ம நபர்கள் நகை பணத்தை திருடி சென்றனர். லால்குடி அருகே மாந்துறை பிரியா ஹோம் பகுதியைச் சேர்ந்தவர்  முகமது அஜீஸ் (30).…