கிணற்றில் தவறி விழுந்த இளம் பெண் உயிருடன் மீட்பு

திருச்சி, ஜூலை 22  திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பெருவளப்பூர் கிராமத்தில் உள்ள 50 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்த இளம் பெண்ணை புள்ளம்பாடி தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர். லால்குடி அருகே பெருவளப்பூர் வடக்கு தெருவைச்…

பள்ளி கல்வி துறை சார்ப்பில் மாபெரும் வாசிப்பு இயக்கம் தொடக்க விழா!

திருச்சி, ஜூலை 21 திருச்சி மாவட்டம்,  துறையூர் அருகே பொன்னுசங்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளியில் மாணவர்களிடையே நூலகப் பயன்பாடு மற்றும் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு பள்ளிகல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா…

அனுமதியின்றி இயங்கும் சலவை ஆலை: மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருச்சி ஜூலை 21  திருச்சி மாவட்டம் , புத்தாநத்தம் ஊராட்சி , வெள்ளைய கவுண்டம்பட்டி கிராமத்தில் லட்சுமணன் என்பவர் கடந்த ஓராண்டாக எந்தவித முறையான அனுமதி இன்றி சலவை ஆலையை நடத்திக் கொண்டு வந்துள்ளார். அவருடைய சலவை ஆலையிலிருந்து வெளியேறும்…

வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி கூட்டத்திற்கு பந்தல் அமைக்கும் பணி : அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

திருச்சி 21 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் திருச்சியில் வருகின்ற 26 ஆம் தேதி ஒரு நாள் சிறப்பு பயிற்சி முகாம் முதல்வர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். தமிழ்நாடு முழுவதும் உள்ள 5 மண்டலங்களிலும், வாக்குச்சாவடி…

விஜய் மக்கள் இயக்க நிர்வாகி மீது வழக்கு

திருச்சி ஜூலை 21 திருச்சி மாநகர் கருமண்டபம் சிங்கராயர் நகர் பகுதியில் இயங்கி வந்த ஸ்பாவில் பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக திருச்சி விபசார தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலை அடுத்து திருச்சி விபச்சார…

புதிய பள்ளிக் கட்டடம் : அமைச்சர் அன்பில்மகேஸ் திறந்து வைத்தார்

திருச்சி, ஜூலை 21 திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட காட்டூர் மண்டலம் 3, வார்டு எண் 37 இல் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரு.87.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டள்ள புதிய கட்டடத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்…

இலவச மிதிவண்டிகள் : அமைச்சர் அன்பில் மகேஸ் வழங்கினார்

திருச்சி,ஜூலை 21 திருச்சி மாவட்டம், பொன்மலைப்பட்டியிலுள்ள புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 20,399 மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் இலவச மிதிவண்டிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  வழங்கினார். திருச்சி…

வட்டார அளவிலான செஸ் விளையாட்டுப் போட்டி

உலக செஸ் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவியருக்கான வட்டார அளவிலான செஸ் விளையாட்டுப் போட்டி: இந்திய அரசு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் திருச்சிராப்பள்ளி மாவட்ட நேரு யுவ கேந்திரா மற்றும் பதுவைநகர் டாக்டர் பீ. ஆர். அம்பேத்கார்…

எஸ்.ஆர். எம் கல்வி வளாகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தொடக்க விழா

திருச்சி மாவட்டம் இருங்கலூர் ஊராட்சியில் அமைந்துள்ள எஸ்.ஆர். எம் கல்வி வளாகத்தில் எஸ்.ஆர்.எம். கலை மற்றும் அறிவியல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தொடக்க விழா எஸ்.ஆர்.எம் ராமாபுரம் மற்றும் திருச்சி வளாக தலைவர் டாக்டர்…

ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு திருவிளக்கு பூஜை

திருச்சி, ஜூலை 20  நாளை வெள்ளியன்று மாலை 6 மணிக்கு கோர்ட் அருகில் உள்ள கற்பக இரட்சகி மஹாலில் வீற்றிருக்கும் சாய்பாபா ஆலயத்தில் ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு திருவிளக்கு பூஜை நடைபெற இருப்பதால் பிரார்த்தனை உள்ள பக்தர்கள் மாலை 5 50க்குள்…