மது அருந்துவோரின் கூடாராமாக மாறி வரும் கீழப்புலிவார் ரோடு : காவல்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை
திருச்சி, ஜூலை 3 திருச்சி கோட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பாபு ரோடுக்கும் கீழப்புலிவார் ரோடுக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள அனைத்து சிறு சிறு சந்துகளிலும் இளைஞர்கள் மது அருந்துதல் போதை மருந்து உட்கொள்ளுதல் மற்றும் சிறு வயது சிறுமி…