மது அருந்துவோரின் கூடாராமாக மாறி வரும் கீழப்புலிவார் ரோடு : காவல்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை 

திருச்சி, ஜூலை 3 திருச்சி கோட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பாபு ரோடுக்கும் கீழப்புலிவார் ரோடுக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள அனைத்து சிறு சிறு சந்துகளிலும் இளைஞர்கள் மது அருந்துதல் போதை மருந்து உட்கொள்ளுதல் மற்றும் சிறு வயது சிறுமி…

பகலிலும் எரியும் தெருவிளக்குகள்: மாநகராட்சி அதிகாரிகள் கவனிப்பார்களாக?

திருச்சி, ஜூலை 3 திருச்சி வயலூர் ரோடு, 5வது மெயின்ரோடு, சீனிவாசநகர், திலகர் தெரு, பேங்கர்ஸ் காலனி, அம்மையப்பநகர் உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் 15 நாட்களாக தெரு விளக்குகள் 24 மணி நேரமும் எரிந்து வருகிறது. தெருவிளக்கு பராமரிப்பு முன்பு…

துறையூர் அருகே கணவன், மனைவி வெட்டி படுகொலை

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகே சோபனாபுரத்தில், பி.மேட்டூரை சேர்ந்த ராஜ்குமார் (28), அவரது மனைவி சாரதா (22) ஆகியோர் வெட்டிக் கொலை. சோபனாபுரத்தை சேர்ந்த விஜயசேகரன் என்பவருக்கு சொந்தமான, நாலு ஏக்கர் விவசாய நிலத்தை குத்தகைக்கு…

திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு மக்கள் சக்தி இயக்கம் பாராட்டு

திருச்சி மாவட்ட அலுவலத்தில் திங்கள்தோறும் மனு வழங்கும் நாள்களில் முதியோர்கள், தாய்மார்கள் மற்றும் பொதுமக்கள் வருவதை அறிந்து புதிதாக கொட்டக்கை, குடிநீர் கேன், அத்துடன் தற்பொழுது வருகின்றவருக்கு இலவசமாக சாக்கரை, ரத்த அழுத்தம் (BP) போன்றவை…

திருச்சியில் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட 6251 பேர் கைது

திருச்சி, ஜூலை 3 திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா, திருச்சி மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றதிலிருந்து, திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொருட்டு, சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் ரவுடிகள், குற்றச் செயல்களில் ஈடுபடும்…

சரத்பவார் கட்சியை உடைத்தது அமலாக்காத்துறைதான் : முத்தரசன் குற்றச்சாட்டு

திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் அளித்த பேட்டியில் மஹாராஷ்டிராவில் சரத்பவார் கட்சி உடைந்ததற்கு அமலாக்கத்துறை தான் காரணம். அமலாக்கத்துறை அங்கு அவர்கள் பணியை சிறப்பாக செய்து அதில் வெற்றி பெற்றுள்ளார்கள்.…

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் குறைதீர் கூட்டம்

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.

புதைவடிகால், குடிநீர் திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்து ஆய்வு கூட்டம்

திருச்சி, ஜூலை 3 திருச்சி மாநகராட்சி பகுதிகளில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் புதைவடிகால் திட்டப்பணிகள், அம்ருத் புதைவடிகால் திட்டப்பணிகள் மற்றும் குடிநீர் திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்து மேயர் மு.அன்பழகன் தலைமையில்,…

கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது

திருச்சி, ஜூலை 3 திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியில் காவல்துறைனிர்ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மணப்பாறைப்பட்டி ரோட்டில் உதயம் திரையங்கரம் அருகில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட…

பூப்பந்தாட்ட போட்டி : சென்னை எஸ்.ஆர்.எம் – ஐஎஸ்டி அணி வெற்றி

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மணவை பூப்பந்தாட்ட குழுவினரால் 2 நாள் நடைபெற்ற மாநில அளவிலான பூப்பந்தாட்ட போட்டியில் சென்னை எஸ்.ஆர்.எம் – ஐஎஸ்டி அணி வெற்றி பெற்று கோப்பை மற்றும் முதல் பரிசு தொகையினை வென்றது.