தொழிலாளர்கள் 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை
திருச்சி, ஜூலை 3 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி வடக்கு தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது 54). கூலி தொழிலாளியான இவருக்கு 2 மனைவிகள், 6 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக குடும்பத்தை…