தொழிலாளர்கள் 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை

திருச்சி, ஜூலை 3 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி வடக்கு தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது 54). கூலி தொழிலாளியான இவருக்கு 2 மனைவிகள், 6 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக குடும்பத்தை…

பிரியாணி கடை உரிமையாளரிடம் பணம் பறிக்க முயன்ற 3 ரவுடிகள் கைது

திருச்சி சிந்தாமணி வெனீஸ் தெருவை சேர்ந்த எட்வர்டு மகன் ஜோஸ்வாஸ்(வயது 24). இவர் சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகம் எதிரே தள்ளுவண்டி கடையில் பிரியாணி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இவரது கடைக்கு…

கத்தியை காட்டி மிரட்டி பைக்- செல்போன் பறித்த 3 பேர் கைது

திருச்சி, ஜூலை 3 திருச்சி மாவட்டம், துறையூரை அடுத்துள்ள புத்தனாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் நித்திஷ்குமார்(21). கூலி தாழிலாளியான இவர் நேற்று புத்தனாம்பட்டியில் இருந்து எதுமலைக்கு சென்று எதுமலை உப்பாற்று பாலம் அருகே மது அருந்தியதாக…

மணிப்பூர் கலவரத்தை தடுத்து நிறுத்த வலியுறுத்தல்

திருச்சி, ஜூலை 3 மணிப்பூரில் நடைபெற்று வரும் வன்முறையை கண்டித்தும், சிறுபான்மை மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான தாக்குதல்களை தடுத்து அமைதி ஏற்படுத்தக்கோரியும் திருச்சி மாவட்ட அனைத்து திருச்சபைகளின் கூட்டமைப்பு சார்பில் புத்தூர்…

காவல் நிலைய கேமராக்கள் செயல்படுகிறதா என சர்வே 

ஜூன் 3 மணப்பாறை (JAACT ) கூட்டுக்குழு சார்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தும் விதமாக சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், அரசியல் கட்சியினர் சார்பாக தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் உள்ள கேமிராக்கள் செயல்படுகிறதா என்று சர்வே…

பச்சப்பெருமாள் பட்டி வார்டு உறுப்பினரை மது பாட்டிலால் குத்து

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பச்சப் பெருமாள் பட்டி ஊராட்சியில் நான்காவது வார்டில் உறுப்பினராக இருப்பவர் பாஸ்கர் சம்பவத்தன்று இவர் வாரடில் தெரு விளக்கு எரியவில்லை என கூறி ராஜதுரை கேட்டுள்ளார். இது…

ஜாதி மறுப்பு திருமணம் செய்தவருக்கு மிரட்டல் : காவல்துறையில் புகார்

திருச்சி, ஜூலை 1  திருச்சிமாவட்டம், வளநாட்டை அடுத்த கோவில்பட்டி அருகே உள்ள கலர்பட்டியைச் சேர்ந்த ஒரு பெண் அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்தவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனால் இருசமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடையே…

தூய்மை பணியாளர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி

திருச்சி, ஜூலை 1 திருச்சி மாவட்டம், முசிறி நகராட்சி இயற்கை உரம் தயாரிக்கும் வளாகத்தில் தூய்மை பணியாளர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது. இதில் கழிவுநீர் தொட்டி மூடியை எப்படி திறக்க வேண்டும், எவ்வாறு திறக்க கூடாது என்றும், பணியின்…

ரூ.83 கோடி வரி ஏய்ப்பு செய்த ஆடிட்டர் கைது

திருச்சி, ஜுலை 1 இந்தியாவில் வரி ஏய்ப்பை எதிர்த்துப் போராடும் பொறுப்பினைக் கொண்ட ஒன்றிய அரசின் நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சட்ட அமலாக்க நிறுவனமான ஜி.எஸ்.டி. கோவை மண்டல நுண்ணறிவு இயக்குனரகத்தின் திருச்சி மண்டல பிரிவு அதிகாரிகள் கடந்த…

காவல் உதவி ஆய்வாளர்கள் உள்பட 3 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம்

திருச்சி, ஜூலை 1 திருச்சி கண்டோன்மெண்ட் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை பகுதியில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் விபசாரம் நடப்பதாக கண்டோன்மெண்ட் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விபசார தடுப்பு சிறப்பு பிரிவு காவல் ஆய்வாளர்…