காவல்துறையினரை தாக்கிய 3 பேர் கைது

திருச்சி அரியமங்கலம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்   சந்திரமோகன் தலைமையிலான காவல்துறையினர் நேற்று முன்தினம் ஸ்டாலின் நகர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.…

அரிஸ்டோ மேம்பாலத்தில் இன்று முதல் இருவழிப்பாதை தொடக்கம்

திருச்சி மாநகரில் ஜங்ஷன் பகுதியில் மன்னார்புரம், கிராப்பட்டி (மதுரை சாலைகள்), கருமண்டபம் (திண்டுக்கல் சாலை), மத்திய பஸ் நிலையம், ரெயில்வே ஜங்ஷன் பகுதிகளை இணைக்கும் வகையில் அரிஸ்டோ மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பல வருட இழுபறிக்கு பிறகு…

பள்ளி மாணவ மாணவிகளுக்கு தேமுதிக சார்பில் கல்வி உபகரணங்கள் வழங்கல்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திருமங்கலம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாளை்முன்னிட்டு திருச்சி வடக்கு மாவட்டம் லால்குடி வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியம் சார்பில் பள்ளி…

கோவிலின் பூட்டை உடைத்து பணம், நகை திருட்டு

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பம்பரம்சுற்றி அய்யன் வாய்க்கால் கரையில் உள்ள நாகப்பர்சுவாமி கோவிலின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் பணம் நகையை திருடிச் சென்றனர். பம்பரம்சுற்றி அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் 74 வயதான…

புதிய நீதிமன்றம் அமையவுள்ள இடம் : மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருச்சி, ஜூலை 4 திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், ஆங்கரை கிராமம் கூட்டுறவு பல்தொழில்நுட்ப கல்லூரி அருகில் புதியதாக நீதிமன்றம் அமைப்பதற்கான இடத்தினை மாவட்ட ஆட்சியர் பிரதீப்-குமார் இன்று நேரில் பார்வையிட்டு தளஆய்வு மேற்கொண்டார். உடன்…

வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணி தொடக்கம்

திருச்சி, ஜுலை திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் அமைந்துள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையில் வைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் நிலை சரிபார்பபு பணியினை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி…

ஆடிப்பூர தேரோட்ட முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி

திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலியில் பிரசித்திபெற்ற நீலிவனநாதர் கோவில் உள்ளது. கல்வாழை பரிகார தலமாகவும், எமனுக்கு என்று தனி சன்னதி உள்ள தலமாகவும் விளங்கி வரும் இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பூர தேரோட்டம் சிறப்பாக நடைபெறும்.…

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடவு

திருச்சி, ஜூலை 4 தொண்டாமுத்தூரில் மரம் நடும் விழா முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தொண்டாமுத்தூர் கிளை நூலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று காலை 9.30 மணிக்கு நடைபெற்றது. விழாவிற்கு தொண்டாமுத்தூர் கிளை…

நேரு நினைவுக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வழிகாட்டல் நிகழ்ச்சி

திருச்சி, ஜூலை 4 புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வழிகாட்டல் நிகழ்ச்சி தொடக்க விழா நேற்று நடைபெற்றது. நிகழ்வில் ஒருங்கிணைப்பாளர் முனைவர். மீனாட்சி சுந்தரம் வரவேற்புரையாற்றினார். கல்லூரி தலைவர் பொறியாளர்…

கொள்ளை போகும் கனிம வளங்கள் : மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருச்சி, ஜூலை 4 திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் ஒக்கரை கிராமம் - சிக்கத்தம்பூர் கிராமம் இரு கிராமங்களுக்கு சொந்தமான மலை குன்று உள்ளது. இந்த குன்றில் கட்டிட வேலைக்கு பயன்படும் அரளை கற்கள் பாறைகளாக உள்ளன. இதனை அனுமதி பெறாமல் டெண்டர்…