காவல்துறையினரை தாக்கிய 3 பேர் கைது
திருச்சி அரியமங்கலம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையிலான காவல்துறையினர் நேற்று முன்தினம் ஸ்டாலின் நகர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.…