வரதராஜ பெருமாள் திருக்கோயில் ராஜகோபுரம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

திருச்சி, ஜுன் 17 திருச்சி மாவட்டம்லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் வரகுப்பை கிராமத்தில் உள்ள அருள்மிகு வரதராஜ பெருமாள் திருகோயிலில் ரூ.56லட்சம் மதிப்பீட்டில் மூன்று நிலை ராஜகோபுரம் அமைக்கும் திருப்பணிகளுக்கு அடிக்கல் விழா நடைப்பெற்றது.…

பைக்கில் சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு

திருச்சி, ஜுன் 17 திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கூத்தூரில் உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் பின்னால் மோட்டார் பைக்கில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கழுத்தில் இருந்த மூன்று…

பள்ளிக்கல்வித் துறை அமைச்சருடன் ரோபாட்டிக்ஸ் பயிற்சியாளர்கள் சந்திப்பு

திருச்சி, ஜுன் 17   2022- 23 ஆம் கல்வி ஆண்டில் திருச்சி மாவட்டம், அந்த நல்லூர் ஒன்றியம், திருவரங்கம் டாக்டர் இராஜன் நகராட்சி நடுநிலைப் பள்ளியின் 125 ஆம் ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டுe boatஅகடமியின் நிறுவனர் எழில்வாணி  முயற்சியால் 300…

திருச்சியில் டிஜிட்டல் எக்ஸ்ரே யூனிட் அறிமுகம்

திருச்சி, ஜுன் 17 திருச்சி பொன்மலைப்பட்டி, மேல அம்பிகாபுரம் இந்திரா தெருவில் உள்ளது மெர்க்குரி கம்ப்யூட்டரஸைடு டயக்னடிக் சென்டர். இந்த நிறுவனம் கடந்த 30 ஆண்டு காலமாக ரத்த பரிசோதனை, அல்ட்ரா ஸ்கேன், எக்ஸ்ரே உள்ளிட்ட பல்வேறு நவீன உபகரணங்கள்…

கத்தியை காட்டி மிரட்டி 11 சவரன் நகை கொள்ளை

திருச்சி, ஜுன் 17 திருச்சி மாவட்டம் துறையூர் பாரதி நகரில் வசிப்பவர் கோபாலகிருஷ்ணன் இவர் வங்கியில் மேலாளராக இருந்து ஓய்வு பெற்றவர். சம்பவத்தன்று இவர் மற்றும் இவரது மனைவி கவிதா மற்றும் கோபாலகிருஷ்ணனின் சகோதரி ஜோதிமணி ஆகியோர் அமர்ந்து இரவு…

ஓராண்டு பணி நிறைவு : மாவட்ட ஆட்சியருக்கு வாழ்த்து

திருச்சி, ஜுன் 17 தன்னார்வ சேவை சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில், திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் பணி ஏற்று ஒரு வருடம் நிறைவு செய்தமைக்காகவும், கதர் ஆடை, புத்தகங்கள், துணிப்பை மற்றும் நினைவு பரிசு வழங்கி, இன்னும் மென்மேலும்,…

தனியார் பள்ளியில் சாமியானா பந்தல் சாய்ந்து 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம்

திருச்சி கருமண்டபம் பகுதியில் தனியார் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த பள்ளியில் இன்று 10 மற்றும் 12 ஆம் வகுப்பு…

தடையை மீறி சென்ற நண்பர்கள் அடுத்தடுத்து உயிரிந்த பரிதாபம்!

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள பச்சை மலையில் உள்ள மங்களம் அருவியில் ஊட்டிய சேர்ந்த நிஷாந்த் ( 26) குன்னூர் தமீம் (23) கேத்திபகுதியை சேர்ந்த ஜெபஸ்டின்(23) ஆகியோர் நண்பர்கள் இவர் ஊட்டியில் உள்ள கல்லூரியில் படித்து வருகின்றனர்.…

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி

திருச்சி, ஜுன் 16 உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு சில்ட்ரன்ஸ் சாரிட்டபிள் டிரஸ்ட் இணைந்து திருச்சி மாவட்டம், லால்குடி எல்.என்.பி. பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குழந்தை தொழிலாளர் முறை…

கல்லணையிலிருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்தார் அமைச்சர் கே.என்.நேரு

தஞ்சை, ஜுன் 16 குறுவை சாகுபடிக்காக கல்லணையிலிருந்து தண்ணீர் திறந்தார் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேரு. இதில் தஞ்சை திருவாரூர் நாகை மயிலாடுதுறை திருச்சி மாவட்ட ஆட்சியர்கள் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவசாய பிரதிநிதிகள்…