ஏரியை ஆக்கிரமித்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள நெடுங்கூர் நால் ரோட்டில் தண்ணீர் பந்தலில் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள நெய்குளம் சர்வே எண் 126/2 5.64 ஏக்கரில் உள்ள ஏரியை ஆக்கிரமித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய…

மயானத்திற்கு செல்லும் பாதை சீரமைப்பு

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மங்களம் புதூரில் எம்எல்ஏ கதிரவனின் நேர்முக உதவியாளர்கள் நேரில் சென்று பொது மக்களின் குறைகளை கேட்டறிந்தனர்.இதனையடுத்து பொதுமக்கள் அளித்த கோரிக்கையின் அடிப்படையில் மயானத்திற்கு…

பூச்சி மருந்து குடித்த இளைஞர் உயிரிழந்தார்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் கல்லகத்தில் கால் வலி காரணமாக பூச்சி மருந்து குடித்த இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டிற்கு அழைத்து வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். புள்ளம்பாடி அருகே கல்லகம்…

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நாளை அமாவாசை தரிசனம்

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இந்த மாத அமாவாசை நாளை 17ஆம் தேதி காலை 9 45 மணி முதல் 18ஆம் தேதி காலை 10.25 மணி வரை தரிசனம் செய்யலாமென கோயிலின் இணை ஆணையர் தகவல். அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம்…

நீரில் மூழ்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரண உதவி

திருச்சி, ஜுன் 15 திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட வடக்கு தாராநல்லூர் கலைஞர் நகரை சேர்ந்த திருநாவுக்கரசு ராஜாமணி ஆகியோர் மகன்கள் தினேஷ்(21), ராஜேஷ்(16) கடந்த ஆண்டு (4-.07.-2022) காவிரி ஆற்றில் குளிக்க சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்தனர்…

அர்ச்சகர் படிப்பில் சேர மாணவர்களுக்கு அழைப்பு

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் : அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின்படி ஓராண்டு சான்றிதழ் படிப்பில் "வைணவ " பயிற்சிக்கு மாணவர்கள் சேர்கை நடைபெறுகிறது , பயிற்சியின் போது உணவு , தங்குமிடத்துடன் மாதம் ரூ…

ராம்ஜிநகர் காவல் நிலையத்தில் நாளை பரிசளிப்பு விழா

திருச்சி மாவட்டம் இராம்ஜிநகர் காவல் நிலையம் 33 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு காவல் துறைக்கும் பொதுமக்களுக்கும் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் காவல் துறை சார்பாக கடந்த 04.04.2023 ஆம் தேதி முதல் 10.04.2023 ஆம் தேதி வரை கவிதை, கட்டுரை,…

நெய்குளம் ஊராட்சியில் சிப்பம் கட்டும் அறை: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருச்சி, ஜுன் 15 திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியம், நெய்குளம் ஊராட்சியில் தோட்டக்கலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டு வரும் சிப்பம் கட்டும் அறையினை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாமன்னர் கரிகால் சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

திருச்சி, ஜுன் 15 கடந்த 12 ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று இரவு திருச்சி மாவட்டம் முக்கொம்பு வந்தடைந்தது. இன்று காலை 10.00மணி அளவில்…

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது : இடிமுரசு இஸ்மாயில் கண்டனம்

முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழக மாநில பொதுச் செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒன்றிய பாஜக அரசு தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை நள்ளிரவில் கைது செய்ததை முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.…