ரூ. 7 லட்சம் மதிப்பில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் ஆலம்பாக்கம் கிராமத்தில் ரூ. 7 லட்சம் மதிப்பில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியது. ஆலம்பாக்கம் கிராமத்தில் புதிய சாலை அமைத்து தரும்படி ஒன்றிய கவுன்சிலர் ஜெனிபர் ஹென்றி…

அதிமுகவில் புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் முகாம்

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் மணப்பாறை நகரத்தில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில்  புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் நடைபெற்றது உடன்  மாவட்ட கழக பொருளாளர் M_நெட்ஸ்_இளங்கோ நகர கழக செயலாளர் பவுன்_ராமமூர்த்தி ,…

பள்ளி மாணவர்களுடன் உணவருந்திய அமைச்சர் உதயநிதி

திருச்சி, ஜுன் 19 திருச்சி முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்து பள்ளி மாணவர்களுடன் உணவருந்தினார். திருச்சி மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு தயாரிக்கும் அரசு சையது முர்துசா மேல்நிலைப்…

கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவர் உயிரிழப்பு

திருச்சி, ஜுன் 19 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள வெள்ளனூர் பகுதியில் 50 அடி ஆழ கிணற்றில் குளித்துக் கொண்டிருந்த பள்ளி மாணவன் திடீரென மாயமானார். சடலமாக மீட்ட புள்ளம்பாடி தீயணைப்பு வீரர்கள். லால்குடி அருகே…

2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

திருச்சி, ஜுன் 19 திருச்சி வரகனேரி பிச்சைநகர் பகுதியில் கஞ்சா விற்ற வரகனேரியை சேர்ந்த யூனுஸ் (53) என்பவரை காவல்துறையினரை கைது செய்து, அவரிடம் இருந்து 1 கிலோ 150 கிராம் கஞ்சா, ரூ.300, ஒரு செல்போன், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து,…

ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

திருச்சி, ஜுன் 19 திருச்சி -திண்டுக்கல் சாலையிலுள்ள கருமண்டபம் பகுதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளது. இந்த வங்கியையொட்டி அதன் ஏ.டி.எம். மய்யமும் செயல்பட்டு வருகிறது. வங்கியுடன் இணைந்த ஏ.டி.எம். மய்யம் என்பதால் பகல்நேரத்தில் ஏராளமான…

அரசு மாதிரிப்பள்ளி மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு

திருச்சி, ஜுன் 17 திருச்சி ஜெ.ஜெ.கல்வியியல் கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்ற அரசு மாதிரிப்பள்ளி மாணவர்கள் சேர்க்கையான கலந்தாய்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் கலந்து கொண்டு மாணவ. மாணவியர்களோடு கலந்துரையாடினார்.

சட்ட விழிப்புணர்வு முகாம்

திருச்சி, ஜுன் 17 திருச்சி மாவட்டம் ஆலக்குடி கிராமத்திலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும் மாவட்ட நீதிபதியான ஜெசிந்தா…

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கல்

திருச்சி, ஜுன் 17  திருச்சியில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை அமைச்சர்கள் வழங்கினர். திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு…

சுங்கச்சாவடி வளாகத்தில் இரத்ததான முகாம்

திருச்சி, ஜுன் 17  திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள கல்லக்குடி சுங்கச்சாவடி வளாகத்தில் இரத்ததான முகாம் நடைப்பெற்றது. உலக இரத்ததான தினத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கம் இன்ப்ரா பிரைவேட் லிமிடெட் மற்றும்…