2 பெண் குழந்தைகள் பெற்ற தாய்மார்களுக்கு ரூ. 50 ஆயிரம் வைப்பு நிதி பத்திரம் வழங்கல்
முசிறி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் இரண்டு பெண் குழந்தைகள் பெற்ற தாய்மார்களுக்கு 50 ஆயிரம் வைப்பு நிதி பத்திரத்தை ஒன்றிய குழு தலைவர் மாலா ராமச்சந்திரன் வழங்கினார்.